Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

Oredesam by Oredesam
September 4, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.
FacebookTwitterWhatsappTelegram

காங்கரஸ் ஆட்சியில் உள்ள ஒருசில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று காங்கிரஸ் கதை முடிகிறது-ஏபிபி சிவோட்டர் சர்வே படி பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிந்து ஆம்ஆத்மி ஆட்சியை நெருங்கும் அளவிற்கு ஆதரவு அதிகரித்து இருக்கிறது .

ஆம்ஆத்மிக்கு 51-57 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 38-46 தொகுதிகளும் அகாலி தளம் பகுஜன் கூட்டணிக்கு 16-24தொகுதிகளும் பிஜேபிக்கு 0-1 தொகுதிக ளும் கிடைக்கும் என்று ஏபிபி சிவோட்டர்சர்வே கூறுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் 75-80 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலைமையே இருந்தது.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

இதற்கு முக்கியமான காரணம் விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாபில் பிஜேபிக்கு எதிராக உருவான எதிர்ப்பு தான் பஞ்சாபிகளிடம் இப்பொழுது உருவாகியுள்ள காங்கிரஸ் ஆதரவினால் காங்கிரசை யார்வழி நடத்தி சென்றாலும் ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற நிலைமை இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அம்ரீந்தர் சிங்கே இல்லை என்றாலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலையே இருந்தது.

சோனியா,ராகுல்,பிரியங்கா போன்ற அதிமேதாவிகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கேப்டன் அம்ரீந்தர் சிங்கை ஓரங்கட்டி பஞ்சாப் ஆட்சியை தங்களின் காலடியில் படுக்க வைத்து விடலாம் என்று கனவு கண்டு அம்ரீந்தர்சிங்கிற்கு எதிராக சித்துவை கொண்டு வந்தார்கள்.சோனியா குடும்பத்திற்கு பதிலடி கொடுக்க நினைத்த அம்ரீந்தர் சிங் மோடி அரசை புகழ்ந்து கொண்டு மோடி அமித்ஷாவை சந்தித்து கை குலுக்கி கொண்டு இருந்தார்.

விவசாய சட்டங்களினால் பிஜே பியினர் மீது கொலை வெறியில் இருக்கும் சீக்கியர்கள் இதை விரும்பவில்லைஇதனால் சீக்கியர்கள் பிஜேபி எதிர்ப்பு டன் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி வரும் ஆம்ஆத்மியை நோக்கி திரும்பிவிட்டார்கள். காங்கிரசின் செல்வாக்கு இறங்கி விட்டது.ஆம் ஆத்மி முன்னிலைக்கு வந்து விட்டது.ஆம்ஆத்மியினால் பஞ்சாபில் ஆட்சியைகைப்பற்றும் அளவிற்கு வெற்றி பெறமுடியாது என்றாலும் யாருக்கும்மெஜாரிட்டி கிடைக்க முடியாத நிலையை ஆம்ஆத்மி உருவாக்கி விடும்.அம்ரீந்தர் சிங்கின் ஆசையும் இது தான்.

தேர்தலுக்கு பிறகு தேர்தல் தோல்விக்குசோனியா குடும்பத்தை காரணம் காட்டி. விட்டு காங்கிரசை உடைத்துக் கொண்டுவெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து விடுவார்.அவர் ஆட்சி அமைக்க ஆம்ஆத்மிகாலிதளத்தை உடைத்து பிஜேபி துணைநிற்கும்.தேர்தலுக்கு பிறகு பிஜேபி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அம்ரீந்தர் சிங் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாபில் பிஜேபி எதிர்ப்பைமறைய வைத்து 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் பிஜேபியில் ஐக்கியமாகி விடுவார்.

வருகின்ற 2022 சட்டமன்ற தேர்தலில்பிஜேபி ஆட்சியில் இருக்கும் உத்தரபிரதேசம் உத்தரகாண்ட் மணிப்பூர் மற்றும்கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும்மீண்டும் பிஜேபியே ஆட்சி அமைக்கும் பஞ்சாபில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று ஏபிபி சிவோட்டர் கூறுகிறதுநான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பஞ்சாபிலும் பிஜேபி சார்பு ஆட்சியே அமையும் என்கிறேன். ஆக 2022 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றிகாத்திருக்கிறது.

கட்டுரை:-வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அகிலேஷ் யாதவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் ! எதற்கு தெரியுமா ?

அகிலேஷ் யாதவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் ! எதற்கு தெரியுமா ?

December 28, 2021
தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தங்க வைக்க எதிர்ப்பு !  சென்னையில்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தங்க வைக்க எதிர்ப்பு ! சென்னையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

April 2, 2020
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.

May 29, 2020
பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாரிதாஸ்! ஆட்டத்தை வேகமெடுத்த அண்ணாமலை! கிலியில் திமுக!

மாரிதாஸ் கைதுக்கு அண்ணாமலை திமுக அரசுக்கு சொன்ன பதில் !

December 9, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x