Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!

Oredesam by Oredesam
February 27, 2020
in இந்தியா, செய்திகள்
0
காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் மீண்டும் கலவரம் ஏற்படாத வண்ணம் துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வட கிழ க்கு டெல்லி முழுவதும் வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சிறப்பு கமிஷன ராக எஸ்என் ஸ்ரீவாஸ்தவா நியமிக்கபட்டார். சி.ஆ.ர்பி.எப் ஏடிஜியாக உள்ள இவரை டெல்லி சட்டம் ஒழுங்கு கமிஷனராக பதவி அளித்து இருக்கிறார்கள் இவர் ஏற்றவுடன் முதல் வேலையாக கலவரங்கள் நடைபெற்று வரும் வட கிழக்கு டெல்லி மற்றும் யமுனா நதி பெல்ட் பகுதிகளில் கண்டதும் சுட உத்தரவு ஆர்டரை டெல்லி போலீஸ்
க்கு வழங்கினார். காஷ்மீரில் எப்படி விஜ செயல்பட்டாரோ அதே போல் இவர் இங்கு அஜித் தோவல் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கபட்டுள்ளார். என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆஜித்தோவல் டில்லியில் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலமாபூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரிசவுக் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நகர் முழுவதும் வலம் வருகிறார். ஆப்ரேசன் காஷ்மீர் போல் ஆப்ரேசன் டெல்லி என்ற சிறப்பு வியூகத்தை அமைத்துள்ளாராம்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

டெல்லியில் தோவல் அளித்த பேட்டி: டில்லியில் போதுமான அளவு பாதுகாப்பு படையினர் பணியில் உள்ளனர். இதனால் யாரும் பயப்பட தேவையில்லை. சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன்கள், எந்த வகையிலும் துன்புறுத்தப்படமாட்டார்கள்.

டில்லி போலீசாரின் நோக்கம் மற்றும் தகுதி மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். சீருடை அணிந்தவர்களை மக்கள் நம்ப வேண்டும் என கூறினார். மேலும் மக்களிடையே ஒற்றுமை உணர்வு இருக்கிறது, பகை இல்லை. ஒரு சில கிரிமினல்கள் இது போன்ற செயல்களைச் செய்கிறார்கள். வன்முறையை பரப்புபவர்களை, மக்கள் தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.


காவல்துறை அவர்களின் பணிகளை செய்கின்றனர். உள்துறை அமைச்சர் மற்றும்இந்திய பிரதமரின் ஆலோசனையில் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.இந்தியவை நேசிக்கும் ஒவ்வொருவரும், தங்கள் சமுதாயத்தையும், அண்டை வீட்டாரையும் நேசிக்கிறார்கள். எல்லோரும் மற்றவர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் வாழ வேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். என கூறியுள்ளார்.

தோவல்

ஆப்ரேசன் டெல்லி
கலவரம் ஏற்பட்ட இடத்தில இஸ்லாமியர்கள் ஷாகின் பாக் மாதிரி இன்னொரு தொடர் போராட்ட களத்தை உருவாக்க நினைத்து இருந்தார்கள்.அங்கு கலவரம் ஏற்பட்டு ராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது அடுத்த இலக்கு ஷாகின் பாக் தான்.

சிறப்பு அந்தஸ்து நீக்குவதற்கு முன் காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது,அதே போல் டெல்லியில் செயல்படுத்தவும் மற்றும் பிரிவினைகளை ஏற்படுத்தும் தலைவர்களை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தேவை ஏற்பட்டால் குடியரசு ஆட்சி டெல்லியில் அமைக்கவும்
திட்டமிட்டுள்ளனர்.இதனால் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.

Share951TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமித்ஷாவின் ஒரே கல்லில் விழுந்த இரண்டு மாங்காய்.

March 11, 2020

கோவையில் வானதிசீனிவாசனின் வலிமை அப்டேட்…

May 31, 2021
சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் மற்றும் வன்னியர் போன்று இருக்கும் மற்ற சாதியினர் ஒருவர் கூட திமுகவிற்கு வாக்களிக்க கூடாது: அன்புமணி ராமதாஸ் சூளுரை

சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் மற்றும் வன்னியர் போன்று இருக்கும் மற்ற சாதியினர் ஒருவர் கூட திமுகவிற்கு வாக்களிக்க கூடாது: அன்புமணி ராமதாஸ் சூளுரை

July 20, 2025

கர்நாடக,உத்தர கன்னடப் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

January 23, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x