Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பத்திரிகைக்கு அலுவலங்களில் வாத்தி ரெய்டு! அதிரடியில் வருமான வரித்துறை! அடுத்த டார்கெட் தமிழகம்!

Oredesam by Oredesam
July 23, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
பத்திரிகைக்கு அலுவலங்களில் வாத்தி ரெய்டு! அதிரடியில் வருமான வரித்துறை! அடுத்த டார்கெட் தமிழகம்!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான மத்திய பிரதேசத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தைனிக் பாஸ்கர் நாளிதழ் 12 மாநிலங்களில் 65 பதிப்புகள், 211 துணை பதிப்புகளை உடைய மிக பெரிய பத்திரிக்கை ஆகும்இதுமட்டுமல்லாமல். இது நாடு முழுவதும் ஹிந்தி, குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் நாளிதழ்களை வெளியிடுகிறது.இவை தவிர ஏழு மாநிலங்களில் 30 வானொலி நிலையங்கள், ஆறு செய்தி இணையதளங்கள், நான்கு ‘மொபைல் போன்’ செயலிகளும் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் உள்ள டில்லி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள ‘தைனிக் பாஸ்கர்’ நாளிதழ் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மத்திய பிரேதேசம் தலைநகர் போபாலில் உள்ள நாளிதழ் உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை திடீரென நடத்தப்பட்டது.

இதே போல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியான ‘பாரத் சமாச்சார் டிவி’ அலுவலகம், தலைமை ஆசிரியர் பிரஜேஷ் மிஷ்ரா, நிர்வாகி வீரேந்திர சிங் மற்றும் சில ஊழியர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் எடுப்பாட்டர்கள். மேலும், உத்திர பிரதேச சேர்ந்த பா.ஜ.க – எம்.எல்.ஏ. அஜய் சிங் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

போலியான செய்திகளை வெளியிட்டு இந்திய இறையாண்மையினை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடும் பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரம் கட்ட தொடங்கியுள்ளது. புதிய தகவல் தொழிநுட்ப சட்டம் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையில் வெளியிடும் தவறான செய்திகளுக்கு அந்த அந்த நிறுவனங்களே பொறுப்பு என சட்ட திருந்திங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில் பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரி துறை சோதனை என்பது நாடு முழுவதும் உள்ள இந்தியாவிற்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அடுத்து தமிழகத்தில் தான் ரெய்டு என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்தியாவிற்கு எதிராக கிளப்பப்படும் பொய் செய்திகளில் தமிழகமும் ஒன்று என சொல்லப்படும் நிலையில் பத்திரிகை அலுவங்களில் நடைபெற்ற ரெய்டு தமிழகத்தில் பீதி அடைய செய்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் கூறுகையில் : மத்திய விசாரணை அமைப்புகளின் பணிகளில் நாங்கள் தலையிடுவது இல்லை. அவர்களது வேலையை யாருடைய தலையீடும் இன்றி செய்கின்றனர். எந்தவொரு சம்பவம் குறித்தும் செய்தி வெளியிடுவதற்கு முன், உண்மையை உறுதி செய்ய வேண்டும். என்று கூறியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது

October 1, 2020
தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில்  ஜவுளி பூங்கா!  2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !

தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !

August 6, 2023
தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்! ராமதாஸ் அறிக்கை.

தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்! ராமதாஸ் அறிக்கை.

November 10, 2024
ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

June 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x