Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ரங்கராஜ் பாண்டே ரஜினியின் மூணு வரிகளுக்கு முப்பது நிமிடத்துக்கு மேல் இண்டெர்ப்ரட்டேஷன் கொடுத்திருக்கிறார்.

Oredesam by Oredesam
March 16, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

ரஜினிகாந்த் பேசியதை டீகோட் (DECODE) செய்வோம் என்று சொல்லி தான் ஆரம்பிக்கிறார்.
இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது ரஜினியின் பேச்சு. ஒரு தலைவன் தான் நினைத்ததை தன் தொண்டர்களுக்குப் புரியும் வகையில் கூட சொல்லத் தெரியாவிட்டால், எப்படி ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்த முடியும்? பாண்டே தெரிந்தே தான் டீ கோட் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் போல.

READ ALSO

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

குறைந்த நிர்வாகிகள் கொண்ட நிர்வாகம் என்று சொன்னதால் அவரது ரசிகர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர் என்று தெரிந்தவுடன், இல்லை இல்லை தேர்தல் நேரத்தில் எல்லாரையும் பயன்படுத்திக் கொள்வோம் என்பதால், சட்டமன்றம்/பா.மன்றம்/உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்து வருவதால் நீங்களும் தொடர்ந்து பதவிகளில் இருப்பீர்கள் என்று சப்பைகட்டி ரசிகர்களைத் தக்க வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த விளக்கமே ரஜினி சொன்ன கொள்கைக்கு முரணாக இருக்கிறதே?

மாற்று அரசியல் வேண்டுமா என்று மக்கள் சொன்னால் தான் வருவேன் என்பதன் பொருள், ரஜினி மாற்று அரசியலைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். மக்கள் தான் அதை வேண்டுமா வேண்டாமா முடிவு செய்து சொல்லணும் என்கிறார். மக்கள் எப்படி சொல்லுவாங்க? ஃபோன் பண்ணியா இல்லை வாட்ஸ் அப் பண்ணியா? காமெடியா இல்ல?

பாண்டேக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கணுமா என்ன? கட்சியை ஆரம்பித்து, அதில் நிர்வாகம் செய்து காட்டி, இது தான் மாற்று அரசியல் இதைப் போல தான் ஆட்சியும் இருக்கும். வாங்க வந்து எனக்கு ஓட்டுப் போடுங்க என்று அழைப்பது தானே ஒரு தலைவனுக்கு அழகு?

மாற்றத்தை விரும்பாவிட்டால் மக்கள் விஜயகாந்துக்கு 8% ஓட்டு எப்படி போட்டிருப்பார்கள்? அதுவும் இவர் சொல்லும் பெரிய ஆளுமைகள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருக்கும் போதே? எவனாவது வர மாட்டானா? வந்து காப்பாத்த மாட்டானா என்று 50% மக்களுக்கு மேல் காத்திருக்கின்றனர் என்பது கூட தெரியாமலா இத்தனை அரசியல் அலசல்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சரி, சிஸ்டம் சரியில்லை என்று 2017ல் உள்ளே வந்தவர், கடந்த ரெண்டு வருடங்களாக கட்சியை தான் நினைத்தது போல் கட்டமைக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? திடீர்னு வந்து சில மாவட்ட நிர்வாகிகள் மீது வருத்தமாக இருக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு தான் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ரஜினிக்கு, “ தான் சொல்வதை எல்லாம் தட்டாமல் செய்யும் அனுமன் சேனை தான் தன் ரசிகர்கள்” என்ற மாயை இருந்தது (இருக்கிறது).

அவர் ரசிகர்களுக்கோ, “ரஜினி என்ற பிம்பத்தினாலே எல்லாம் கிடைத்து விடும் என்ற மாயை”யில் இருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் காமா வகை ஆட்கள். அடிப்படையில் துதிபாடிகள். திரையில் காணும் பாத்திரத்தின் வெற்றியெல்லாம் தன் வெற்றி என்று புளகாகிதம் கொண்டவர்கள்.

இப்படி இரண்டு முரண்களை வைத்துக் கொண்டு புதிய வழியை/ இலக்கை எப்படி அடையப் போகிறார்கள்?

முதலில் கட்சியை ஆரம்பித்து, ஆட்சிக்கு முன்னோட்டமாக கட்சியை வழிநடத்திக் காட்டச் சொல்லுங்கள். மக்கள் தானாகவே திரண்டு வந்து ஆதரவு கொடுப்பார்கள்.


அதை விட்டு விட்டு பொலிடிகல் சைன்ஸ்ல மூணாவது பாடத்தில் நாலாவது பாராவை வாசிச்சுக் காட்டியது போல் அறிக்கை விட்டுட்டிருப்பது கறிக்குதவாத சுரையாகத் தான் இருக்கும்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஆனந்தன் அமிர்தன் பதிவு.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

August 28, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

துணை ஜனாதிபதி ஆகும் தமிழர் ! தேஜ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

துணை ஜனாதிபதி ஆகும் தமிழர் ! தேஜ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

August 17, 2025
இந்த டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் -அண்ணாமலை அதிரடி..

இந்த டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் -அண்ணாமலை அதிரடி..

June 9, 2022
kalpana

ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வழக்கில் உள்ளே வரும் சி.பி.ஐ..வெளியான அதிர்ச்சி தகவல்.. சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்..

February 4, 2025
annamalai stalin

பொங்கலுக்கு வழங்கும் வேட்டி சேலை திட்டம் முடக்கம் திமுக-அண்ணாமலை கண்டனம்.

August 2, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x