Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மீண்டது தாராவி : சென்னைக்கு பாடம்!

Oredesam by Oredesam
June 15, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மீண்டது தாராவி : சென்னைக்கு  பாடம்!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் 1 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். மகாராஷ்டிராவில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக விளங்கிய மும்பையின் தாராவி. ஆனால் தற்போது அங்கு நோய் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது.

புதுமையான தொடர் பரிசோதனைகள், தனியார் மருத்துவர்களை ஈடுபடுத்துதல், பாதிக்கப்படக்கூடிய மக்களை தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்துவதற்கான பெரிய வசதி மற்றும் தனியார் மருத்துவமனைகளை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்வது போன்ற உத்திகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தி முன் மாதிரியாகியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தாராவியில் களப்பணிகள் செய்தது ஆர்.எஸ்.எஸ் ஆகும்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ஆசிய கண்டத்தின் மிகவும் நெரிசலான சேரி பகுதி இந்தியாவின் தாராவி. தாராவியில் சுமார் 8.5 லட்சம் மக்கள் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மிக நெருக்கமான குடியிருப்புகளில் வாழ்கின்றனர். சமூக இடைவெளி சாத்தியமற்ற இப்பகுதியில் ஏப்ரல் முதல் தேதி, முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

ஜூன் 12 வரை இங்கு 2,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி பரவல் மும்பை நகரில் 3% மற்றும் சில வார்டுகளில் 5% ஆக இருக்கும் நிலையில், தாராவியில் இது 1.57% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மே 30 முதல் ஜூன் 8 வரை ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களில் 4 பேர் இறந்ததால் உயிரிழப்பு 77 ஆகியுள்ளது.

வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அதிகாரிகள் ஏப்ரல் முதல் 47,500 வீடுகளுக்கு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 7,00,000 பேரை பரிசோதித்து காய்ச்சல் கிளினிக்குகளை அமைத்துள்ளனர். அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் விளையாட்டு கிளப்புகளை தனிமை மையங்களாக மாற்றி அறிகுறிகளுடன் தென்படுபவர்களை அங்கு பராமரித்தனர். மே மாதத்துடன் ஒப்பிடும்போது புதிய தினசரி நோய்த்தொற்றுகள் இப்போது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டன. நோயாளிகளில் 51% பேர் குணமடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம்

மும்பை மாநகராட்சியுடன் ஆர்.எஸ்.எஸ், அமைப்பு இணைந்தது. அதற்கு அப்பகுதி மக்கள் கரம் கொடுத்தனர் அங்கு மிகப்பெரிய மருத்துவ கேம்ப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்தது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெருத்தெருவாக வீடு வீடாக தெர்மல் ஸ்கிரீனிங் முறையில் நோயறி இயக்கம் நடத்தப்பட்டது . இந்த கேம்ப் மூலம் சுமார் 10800 பேர் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்பட்டனர். 200 பேர் கொண்ட இந்த குழுவில் மகளிர் பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டார்கள்

ஒரு மருத்துவர் ; மூவர் தன்னார்வலர்கள் கொண்ட 50 அணிகள் விரைவாக தயாராயின. இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முழு உடல் கவச உடையும் முக கவசமும் சானிடைசர்களும் வழங்கப்பட்டன. இவர்கள் தாராவிக்குள் சென்றார்கள் கொரோனாவில் இருந்து மீள்வது எப்படி என்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்த மருத்துவ கேம்பில் ஸ்கிரீனிங் நடத்தும் பணிகளில் சேர மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நோயறி இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முடிந்தது என்றால் காரணம் ஆர்எஸ்எஸ்ஸின் அழைப்பின் பேரில் ஊர்க்காரர்கள் மனமுவந்து ஒத்துழைத்தது தான் நோய் பரவாமல் இருப்பதற்கு காரணம் என கூறுகின்றார்கள். இதே போல் சென்னை மக்களும் அரசிற்கு ஒத்துழைத்தால் தொற்றை விரைவில் விரட்டலாம்!

Share2613TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு ! முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது !

பாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு ! முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது !

June 24, 2020
உதயநிதி அடித்த பல்டி  சனாதனம் குறித்து தனிப்பட்ட முறையிலேயே பேசினேன், அமைச்சராக பேசலையாம்!

உதயநிதி அடித்த பல்டி சனாதனம் குறித்து தனிப்பட்ட முறையிலேயே பேசினேன், அமைச்சராக பேசலையாம்!

October 17, 2023

டைம்ஸ் நவ் சேனலில் விவாதம் பண்ண போயி சிக்கி சின்னாபின்னமான நம்ம விஜயதாரணி.

February 12, 2021
பத்திரிகைக்கு அலுவலங்களில் வாத்தி ரெய்டு! அதிரடியில் வருமான வரித்துறை! அடுத்த டார்கெட் தமிழகம்!

பத்திரிகைக்கு அலுவலங்களில் வாத்தி ரெய்டு! அதிரடியில் வருமான வரித்துறை! அடுத்த டார்கெட் தமிழகம்!

July 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x