Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கர்நாடகாவில் தடை செய்யப்டுகிறதா SDPI,PFI ! மத்திய குற்றப்பிரிவு அதிரடி! கலவரத்திற்கு காங்கிரசும் தொடர்பா?

Oredesam by Oredesam
September 2, 2020
in இந்தியா, செய்திகள்
0
கர்நாடகாவில் தடை செய்யப்டுகிறதா SDPI,PFI ! மத்திய குற்றப்பிரிவு அதிரடி! கலவரத்திற்கு காங்கிரசும் தொடர்பா?
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவின் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.அகண்டா சீனிவாசமூர்த்தி இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். இவரின் உறவினர் ஒருவர் முகநூலில் இஸ்லாம் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார் இதனை தொடர்நது , டீ.ஜே. ஹள்ளியில் உள்ள எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டின் முன்பு கூடிய ஏராளமானோர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், வீட்டின் மீது கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

நிலைமையைக் கட்டுப்படுத்த டி.சி.பி பீமாஷங்கர் குலேட் கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளி காவல் நிலையதிற்கு சென்றபோது, ​​கோபமடைந்த கும்பல் அவர் மீது கற்களை வீசியது. காவல்துறையினர் டி.சி.பியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றபோதும், கும்பல் காரைத் தாக்கி சேதப்படுத்தியது. அவர்கள் வாகனத்தின் ஓட்டுநரையும் தாக்கினர்.முஸ்லீம் கும்பல்கள் வெளியில் இருந்து வாயில்களைப் பூட்டி காவல் நிலையத்தில் கற்களை வீசின. இரண்டு டி.சி.பிகளின் இன்னோவாஸ் உட்பட குறைந்தது 10 வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு முன்னால் சேதமடைந்தன. டி.ஜே.ஹல்லி காவல் நிலையம் முன் இருந்த வாகனங்களுக்கும் கும்பல் தீ வைத்தது. வன்முறை சம்பவத்தை தங்கள் தொலைபேசி கேமராக்களில் படம்பிடிக்கும் ஊடக நபர்களை கூட இந்த கும்பல் தாக்கியது மற்றும் சுவர்ணா செய்தி ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர். கேமராக்கள் மற்றும் மொபைல்கள் பறிக்கப்பட்டு முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பெங்களூரு வன்முறை குற்றச்சாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார் . மேலும் மத்திய குற்றப்பிரிவின் மூன்று குழுக்கள் செவ்வாய்க்கிழமை இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) மூன்று அலுவலகங்களில் அதிரடி சோதனையை நடத்தியது. .ஆகஸ்ட் 11 ம் தேதி நடந்த பெங்களூரு கலவரத்தில் SDPI மற்றும் அதனுடன் இணைந்த பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) கட்சிகளின் ஆதரவால்தான் அந்த கலவரம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடக அரசு அக்கட்சிகளைத் தடை செய்ய பரிசீலித்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகின்றது. மேலும் கலவரம் நடந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளின்படி, கும்பல் வன்முறையில் SDPI கட்சியை சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

பெங்களூர் முன்னாள் நகர மேயரின் தனிப்பட்ட உதவியாளரும், காங்கிரசின் உள்ளூர் கார்ப்பரேட்டருமான சம்பத் ராஜ் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலவரத்தைத் தூண்டுயதற்காகவும், பொதுச் சொத்துக்களை அழித்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த கலவரத்தில் காங்கிரஸிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துளளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது.

March 22, 2020
மாநிலங்களவை உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா ! பிரதமர் மோடி பரிந்துரை …

மாநிலங்களவை உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா ! பிரதமர் மோடி பரிந்துரை …

July 6, 2022
நீட் ‘ஏன் வேண்டாம்’ என்பதை விட நீட் ‘ஏன் வேண்டும்’ என்பதை தெளிவாக்கியுள்ளது ஏ கே ராஜன் குழு அறிக்கை.

நீட் ‘ஏன் வேண்டாம்’ என்பதை விட நீட் ‘ஏன் வேண்டும்’ என்பதை தெளிவாக்கியுள்ளது ஏ கே ராஜன் குழு அறிக்கை.

September 21, 2021
தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவிற்கு விட்டு கொடுக்கிறார் ஸ்டாலின் அண்ணாமலை ஆவேசம் !

தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவிற்கு விட்டு கொடுக்கிறார் ஸ்டாலின் அண்ணாமலை ஆவேசம் !

September 23, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x