Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அம்பேத்கருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வ பெருந்தகை கருத்து- இந்து முன்னணி கண்டனம்.

Oredesam by Oredesam
August 19, 2024
in இந்தியா
0
அம்பேத்கருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வ பெருந்தகை கருத்து- இந்து முன்னணி கண்டனம்.
FacebookTwitterWhatsappTelegram

தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தத்திற்கு சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிரான நிலையை எடுத்து வருகிறது. பாரத தேசம் விடுதலை ஆன போது நமது நாட்டிற்கு என்று அரசியல் சாசன சட்டங்களை சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் பல்வேறு குழுக்கள் ஆராய்ந்து வடிவமைத்தனர். அவற்றை ஒருங்கிணைத்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்டமாக வடிவமைத்தார்.

அதனை பாரத பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆணித்தரமாக சில கருத்தை வெளியிட்டார். மதத்திற்கு ஏற்ப சில சட்டங்கள் தற்காலிகமாக இருந்தாலும் இந்த தேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் ஒரே குடிமக்களாக கருத வேண்டும் . அதற்கு இந்திய குடிமக்கள் அனைவருக்குமான ஒரே சட்டம் தான் நல்ல முன் உதாரணமாக இருக்க முடியும். மதத்தத்தின்பால்சட்ட வேறுபாடுகள் தற்காலிக ஏற்பாடு தான்.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

எனவே குற்றவியல் சட்டம் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அதுபோல எல்லோருக்கும் பொதுமான சிவில் சட்டம் ஏற்படுத்தப்படும் என்றார். அப்போது பிரதமராக ஜவஹர்லால் நேரு அந்த சபையில் இருந்தார். எனவே அண்ணல் அம்பேத்கர் கொடுத்த வாக்குறுதியானது இந்த பாரத நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒன்று என்ற நிலையை பொது சிவில் சட்டம் உணர்த்துகிறது என்பதாகும். இந்த பொதுச் சிந்தனை அன்றைய நமது தலைவர்கள் அனைவரிடமும் இருந்தது.

செல்வ பெருந்தகை பல கட்சிகள் மாறியவராக இருந்தாலும் அண்ணல் அம்பேத்கர் சித்தாந்தத்தை கொண்டவராக கருதுகிறோம். ஆனால் அவர் இப்போது இவ்வாறு பேசுவது டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நெடுநோக்கு பார்வையை இழிவு படுத்துவதாக உள்ளது. செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காஷ்மீரை தேசத்திலிருந்து பிரித்து வைத்த சட்ட பிரிவு 370வதை நீக்க முடியாது, ராம ஜன்ம பூமி பிரச்சினை தீர்வுகாண முடியாது, முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு தீர்வு காண முடியாது‌ என்பது போன்ற பலவற்றிற்கு ன முடியாது முடியாது என பெரிய பட்டியல் வைத்திருந்தார்கள். அவற்றை பற்றி நினைத்தாலே காங்கிரஸ் தலைவர்கள் அலறினார்கள்.

ஆகையால் அவற்றையெல்லாம் கனவிலும் செய்ய மாட்டோம் என்று முறைகேடான வழியில் காங்கிரஸார் சென்றார்கள். ஆனால் மக்கள் காங்கிரஸை கை கழுவிட்டு தீர்வை நோக்கி தேசத்தை அழைத்து சென்ற பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று கொண்டார்கள். இந்திய மக்களுக்கு தேச நன்மைதான் முதல் சிந்தனை. “மதம் என பிரிந்தது போதும்” என ஒரு பக்கம் வசனம் பேசுவது. மறுபுறம் மதத்திற்கு ஒரு சட்டம் வைத்துக்கொண்டு மத பிரிவினை எனும் தீமையை வளர்ப்பது எந்த வகையான அரசியல் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையில் பொது சிவில் சட்டம் ஏற்படும்போது தான் மக்கள்தொகை பெருக்கத்தின் சமமற்ற நிலைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்து முன்னணி ஆரம்ப காலம் முதல் தேசம் முழுமைக்கும் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின உரையில் கூறியது போல பொது சிவில் சட்டம் தேசம் முழுமைக்கும் கொண்டு வர வேண்டும். இந்து முன்னணி பொது சிவில் சட்டத்திற்கு மக்களின் ஆதரவு கருத்துக்களை திரட்ட முனைந்து செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ்  27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு  31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ் 27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு 31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

April 23, 2020
britain islamic

பிரிட்டனில் அதிகரித்த இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு! நான்கே மாதத்தில் 300% அதிகரிப்பு..

February 23, 2024
kalpana

ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வழக்கில் உள்ளே வரும் சி.பி.ஐ..வெளியான அதிர்ச்சி தகவல்.. சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்..

February 4, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு

நாட்டையே திரும்ப வைத்த மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு! பெருமை பேசிய இண்டி கூட்டணிக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு! 75 வருஷமா ஏன் எடுக்கல?

May 1, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x