Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தம்பியால் வந்த வினை எதிர்பார்க்காத செந்தில் பாலாஜி அண்ட் கோ … ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு.. சிக்கலில் திமுக…

Oredesam by Oredesam
January 12, 2024
in செய்திகள்
0
Senthil Balaji, AshokKumar Ed

Senthil Balaji, AshokKumar Ed

FacebookTwitterWhatsappTelegram

அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடியாக நிராகரித்துள்ளது.

இன்றைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்து அவரின் ஆதரவாளர்கள் மாறும் திமுகவினருக்கு பேரிடியை இறக்கியது நீதிமன்றம் . ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு மிக முக்கியமான காரணம் தெரியவந்துள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி, பைபாஸ் ஆபரேஷன் என பல விஷயங்கள் அரங்கேறியது. அதன் பின்னர் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜி தரப்பில் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு, மூன்று முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையை காரணமாக கூறியும், இன்னும் சில விஷயங்களை முன்வைத்தும் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த முறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என திமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஜாமீன் மனு நிராகரிப்பு: இந்நிலையில், இந்த அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வந்தது. இந்த சூழலில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி அமைச்சராகவும், செல்வாக்கு மிக்கரவாகவும் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அவர் எளிதில் கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையும் பாருங்க : கல்லூரி பெண்களை கவனம் ஈர்த்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உரை! இனி பா.ஜ.கதான்

இதுதான் அந்த காரணம் : செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் இன்னும் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, சிறையில் செந்தில் பாலாஜி தனது செல்வாக்கை பயன்படுத்தி பல வசதிகளை பெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வாதங்களை கருத்தில்கொண்டு தான் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி நிராகரித்தார்.

செந்தில் பாலாஜி தம்பியால் இந்த முறை ஜாமீன் நிராகரிக்கப்டடத்தை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என ஆர்.எஸ்.பாரதி ஏன் முதல்வரே நம்பியிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி ஆஜராகாத வாதத்தை அமலக்கத்துறையினர் முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

இனி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. தம்பி அமலக்கத்துறையிடம் சரணடைந்தால் தான் ஜாமீன் பற்றியே செந்தில் பாலாஜி பேச முடியும்.அப்படியே அவறது தம்பி ஆஜரானால் பல முக்கிய தகவல்கள் அமலாக்கத்துறைக்கு கிடைக்கும். பல திமுக புள்ளிகள் சிக்கும் என்பதால் செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தாண்டு ‘நீட்’ எழுத விண்ணப்பித்தவர்கள் என்னிக்கை 1.42 லட்சம் பேர்; கடந்தாண்டைவிட  அதிகரிப்பு..

இந்தாண்டு ‘நீட்’ எழுத விண்ணப்பித்தவர்கள் என்னிக்கை 1.42 லட்சம் பேர்; கடந்தாண்டைவிட அதிகரிப்பு..

May 28, 2022
Saudi Arabia to get first alcohol shop

சவுதியில் திறக்கப்பட்ட முதல் மது பான கடை… மது குடிப்பதற்கு தடை… விற்பதுக்கு அல்ல….

January 26, 2024
ஊரடங்கை மதிக்காத மக்கள் கையெடுத்து கும்பிடும் காவல்துறை !

ஊரடங்கை மதிக்காத மக்கள் கையெடுத்து கும்பிடும் காவல்துறை !

March 25, 2020
பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

August 10, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x