Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஸ்ரீநகரில் சித்தி விநாயகரின் தரிசனம் பிரதமர் மோடி அரசால் சத்தியம்.

Oredesam by Oredesam
September 11, 2021
in இந்தியா, செய்திகள்
0
ஸ்ரீநகரில் சித்தி விநாயகரின் தரிசனம் பிரதமர் மோடி அரசால் சத்தியம்.
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீநகரில் சித்தி விநாயகரின் தரிசனம்-இது தாங்க காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள க ன்பத்யார் என்கிற இடத்தில் உள்ள விநா யகர் கோயில் .இங்குள்ள விநாயகரை சித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாயந்த இந்த விநாயகர் கோயிலில் 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழிபாடு சிறப்படைய ஆரம்பித்து இருக்கிறது.

இங்கு தான் இன்று காஷ்மீர் என்கிற பெயர் ஒலிக்கும் இந்த இடத்திற்கு காரண மாக இருந்த காஷ்யப் முனிவருக்கு விநாயகர் அருள் வழங்கினார் என்கிற நம்பிக்கை காஷ்மீர் இந்துக்களிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் வந்த சீனப்பயணி யுவான் சுவாங் இந்த விநாயகர் ஆலயத்தில் தங்கி இருந்ததாக அவருடைய இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகள் கூறுகிறது..

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இப்படி புகழ்பெற்ற விநாயகர் ஆலயத்தி னை ஆப்கானிஸ்தானில் துரானிய பேரரசின் காலத்தில் மன்னராக இருந்த அகமது ஷாவின் படையினர் காஷ்மீரை கைப்பற்றி 1760ல் இந்த விநாயகர் ஆலயத்தில் இருந்த விழாயகர் சிலையை ஜீலம் நதியில் தூக்கி வீசினார்கள்.

அதற்கு பிறகு 1850 ல் காஷ்மீரில் டோக்ரா வமசத்தின் இந்து மன்னர்களின் ஆ ட்சி காலத்தில் மீண்டும் சித்தி விநாயகர் சிலையை ஜீலம் நதியில் இருந்து மேலே எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு சுமார் 140 ஆண்டுகள் எந்த வித பிரச்சனையும் இன்றி காஷ்மீர் இந்துக்கள் இந்த விநாயகர் கோயிலை வணங்கி வந்தார்கள்.

1990 ல் காஷ்மீர்முஸ்லிம்கள் காஷ்மீர் இந்துக்களான ப ண்டிட்கள் மீது நடத்திய இனப்படுகொலையினால் காஷ்மீரை விட்டு உயிர்பிழைக்க லட்சக்கணக்கான இந்துக்கள் காஷ்மீரை விட்டு விலகியதால் இந்த கோயில் பூட்டப்பட்டது.1990 க்கு பிறகு காஷ்மீர் இந்திய ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த கோயில் மீது முஸ்லிம் தீவிரவாதிகள் பல முறை மறைந்து இருந்து தாக்குதல் நடத்தினாலும் கோயிலை ஒன்றும் செய்ய முடியவில்லை.

காலம் மாறியது காட்சிகளும் மாறியது எப்படி ஆப்கானிய அகமதுஷாக்களின ஆட்சி முடிந்து 90 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் இந்து ராஜ்ஜியம் உருவான பிறகு சித்தி விநாயகர்காட்சி தந்தாரோ அதே மாதிரி 31 ஆண்டுகளுக்கு பிறகு சித்தி விநாயகர் இப்பொழுது காட்சி தருகிறார்.ஏனென்றால் இப்பொழுது காஷ்மீரில் இருப்பது இந்துக்கள் ராஜ்ஜியம் தானே..அகமதுஷாவின் வாரிசுகளான சேக் அப்துல்லா குடும்பத்தின் ஆட்சிகள் முடிந்து டோக்ரா வம்சத்தின் வழியிலான மோடி ஆட்சித்தானே நடைபெறுகிறது.

இதனால் கோயில் மீண்டும் திறக்கப்பட்டு சித்தி விநாயகரை தரிசிக்க 31 ஆண்டு களுக்கு பிறகு இந்துக்கள் குடும்பம் குடும்பமாக வந்துகொண்டு இருக்கிறார்கள்அந்தோ பரிதாபமாக சித்தி விநாயகரை ஜீலம் நதியில் தூக்கியெறிந்த பாவத்தி ற்கு ஆப்கானிஸ்தான் பல நாட்டு படையி னால் பந்தாடப்பட்டு அழிந்து முஸ்லிம்க ளுக்குள்ளே அடித்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள்..எனி ஹவ் வாழ்த்துகள் மோடிஜி..

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

காவலர் அந்தோணி மைக்கேல் தாக்கியதால் சிவனடியார் தற்கொலை! சாத்தான் குளத்திற்கு பொங்கியவர்கள் எங்கே ?

August 22, 2020
இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு

இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு

November 22, 2023
இடைக்கால தலைவரை மீண்டும் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் !

இடைக்கால தலைவரை மீண்டும் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் !

August 26, 2020
தென் மாவட்டங்களை குறி வைத்த பா.ஜ.க!  தென் மாவட்ட நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை ஆலோசனை!

தென் மாவட்டங்களை குறி வைத்த பா.ஜ.க! தென் மாவட்ட நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை ஆலோசனை!

March 30, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x