Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சிறுவாச்சூரில் 3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு மீண்டும் களத்தில் இறங்கிய அஸ்வத்தாமன் !

Oredesam by Oredesam
November 11, 2021
in செய்திகள், தமிழகம்
0
சிறுவாச்சூரில் 3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு மீண்டும் களத்தில் இறங்கிய அஸ்வத்தாமன் !
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன. அக்டோபர் 6ம் தேதி, பெரியசாமி கோவிலில் 10 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை உட்பட ஒன்பது சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை, சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் உட்பட மொத்தம் 14 சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து, சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவரை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் ஜாமினில் சென்ற நிலையில், அக்டோபர் 27ல், மீண்டும் பெரியசாமி கோவிலில், ஐந்து சிலைகள் உட்பட 18 சிலைகள், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. இதையடுத்து, கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அறநிலையத் துறை சார்பில், இரு காவலர்களும் நியமிக்கப்பட்டனர். போலீசாரும் அவ்வப்போது, ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூன்றாவது முறையாக, பெரியசாமி கோவிலில் 15 அடி உயர குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாககன்னி சிலை உட்பட இரண்டு சிலைகள். பெருமாள் கோவிலில் 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயர பொன்னுசாமி சிலை உட்பட மொத்தம் ஒன்பது சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்ததால், காவலர்கள் இருவரும் பணிக்கு செல்லவில்லை எனவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது. ‘மழையால், சிக்னல் கிடைக்காமல் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை; அது சரியானதும், பதிவுகளை ஆய்வு செய்தால் குற்றவாளி யார் என்பது தெரியவரும்’ எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ‘அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தொடர்ந்து மூன்று முறை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அறநிலைய துறை அதிகாரிகளும், போலீசாரும் மெத்தனமாக உள்ளனர்’ என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

#உண்டியல்_புறக்கணிப்பு
உண்டிலில் காசு போடவேண்டாம்.

நம் கோவிலை அழிப்பதற்கு, இனி அரசிற்கு நாமே கூலி கொடுக்கவேண்டாம் !

கோவிலுக்கு போங்க! உண்டியலில் காசு போடாதீங்க !

முன்னெடுப்போம் இந்த விழிப்புணர்வை வாருங்கள் ! https://t.co/8ysiI8hfFM pic.twitter.com/ZkrGgFAUtU

— A.Ashvathaman (@asuvathaman) November 11, 2021

இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனை அடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்த இந்த மலை கோவில் உள்ள இறைவனின் திருமேனிகள் அடித்து நொறுக்கப்பட்டு உடைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

இதற்குக் காரணம் நாத்திகவாதிகளா? அன்னிய மத அடிப்படைவாதிகளுக்கு குனிந்து சேவகம் செய்யும் திமுக ஆட்சியா? இந்துக்களை இழித்துப் பழித்துப் பேசி, இந்து மதத்தை சிறுமைப்படுத்தும் கும்பலுக்கு துணை போகும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே இதுபோன்ற மிகவும் அதிர்ச்சிகரமான செயல்கள் நடக்கின்றது.

என இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் தனது கண்டனைகளை தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021
காங்கிரஸின் கொள்கையே பயங்கரவாதிகளை காப்பாற்றுவதுதான் ! பிரதமரின் மோடி அதிரடி !

காங்கிரஸின் கொள்கையே பயங்கரவாதிகளை காப்பாற்றுவதுதான் ! பிரதமரின் மோடி அதிரடி !

May 4, 2023

திமுக எம்பிக்கு வாழ்த்து கூறிய பாஜக இளைஞரணி தலைவர்.

September 15, 2020
உ.பி.யில் அடுத்தும் நாங்கதான்…  மோடி – அமித்ஷா – யோகி கூட்டணி..புதிய அதிரடி கருத்து  கணிப்பு..

பாஜகவின் உத்திரபிரதேச வெற்றி எதையெல்லாம் சாதித்து இருக்கிறது ?

March 21, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x