காலை சூர்ய க்ரஹணம் காலை முதல் உணவு அருந்தாமல் இருத்தல் நலம், அனைத்து உணவுப்பொருட்கள் மேலும் தர்பை இடவும், காலை நீர் ஆகாரம் எடுத்துக்கொண்டு வயிற்றில் உணவின்றி பார்த்துக் கொள்ளுங்கள்…
சமையலை மதியம் 1:30 க்கு பின் ஆரமியுங்கள்… எக்காரணம் கொண்டும் முன்பே சமைத்த உணவை உண்ண வேண்டாம்…
நிறைய நீர் சேர்த்த கஞ்சி வேண்டுமானால் க்ரஹணத்திற்கு முன் சமைத்து சேமிக்கலாம்…
எக்காரணம் கொண்டும் க்ரஹண காலத்தில் உணவருந்த வேண்டாம்…
காலை 9:00 மணி முதல் தங்களுக்குத்தெறிந்த மந்திரத்தை ஜபம் செய்யுங்கள்… ஓம் நமச்சிவாய… ஓம் நமோ நாராயணாய… என்ற வாக்கியங்கள் உன்னதமானவை…
க்ரஹனம் முடிந்து குளித்து பின் உணவருந்துங்கள்…
கிரகணத்தின் பொழுது கர்பிணி பெண்கள் குழுந்தைகள் வெளியில் இருக்கவேண்டாம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















