சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது.

யாழ்ப்பாணத்தில் சோகம்..!

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது.

ஆராதனை விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் தலைமறைவு…

இரண்டு பெண்கள் போலீசால் பிடிபட்டு உள்ளனர். அவர்களையும் கொரோனா தாக்கியுள்ளது.

ஆராதனை விழாவில் கலந்துகொண்ட அனைவரும் மருத்துவமனைக்கு வருமாறு அரசு அழைத்துள்ளது.

யாருமே வரவில்லை தலைமறைவாகவே உள்ளனர். அவர்களை தேடும் பணியில் இராணுவமும் ஈடுபட்டுள்ளது.

Exit mobile version