ஊழலின் மறு உருவம் திமுக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதிரடி.
திமுகவில் தான் காலம் காலமாக வாரிசு அரசியல் தலைதோங்கி இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியதுடன், ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது ...
திமுகவில் தான் காலம் காலமாக வாரிசு அரசியல் தலைதோங்கி இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியதுடன், ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது ...
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னையில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலிருந்து தெருவின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் பதகையுடனும், கொடிகளுடன் நின்று உற்சாக வரவேற்பளித்தனர். உள்துறை ...
ஸ்டெர்லைட் விஷயமாக EPS ஸ்டாலினிடையே நடைபெற்று வரும் சொற்போரை கவனித்து வருகிறேன்இது குறித்த விவரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முடிவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் ஸ்டெர்லைட் ஆலை ...
தமிழகத்திற்கு வருகின்ற 21 ம் தேதி அமித்ஷா வருகிறார் என்றவுடன் தமிழகஅரசியல் அதிர ஆரம்பித்து விட்டது. ரஜினியை அமித்ஷா சந்திக்க இருக்கிறார் என்று பரவி வரும் தகவல்களினால் ...
ஹைதராபாத்தில் மட்டும் கடையை விரித்து இருந்த அசாதுதீன் உவைசி மகாராஷ்டிரா பீகார் அடுத்து மேற்கு வங்காளம் தமிழகம் என்று பல மாநிலங்க ளில் கடை விரிக்க இருக்கிறார். ...
கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஆன்லைன் வகுப்பு என பள்ளிகளும் இறங்கி விட்டது. இதன் காரணமக மாணவ ...
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, அநாகரிகமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எதோ டீ கடையில் நின்று அரசியல் பேசுவது போல் நாகரீகமற்ற பதிவுகளை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ...
அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும் ...
"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்" இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க மத்திய அரசு ஒரே நாடு, ...
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணைந்துள்ளன. ஆந்திரா, பீகார், தத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ...
