Tag: BJP

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது:உள்துறை அமைச்சர் அமித்ஷா

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது:உள்துறை அமைச்சர் அமித்ஷா

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் இதுகுறித்து ...

மயிலாடுதுறை அருகே கம்பராமாயண விழாவை தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

மயிலாடுதுறை அருகே கம்பராமாயண விழாவை தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேட்டில் கம்பராமாயண விழா இன்று தொடங்கியது. இந்நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இது ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...

பங்குனி உத்திரத்தன்று,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-தேதி மாற்றி அறிவிக்க இந்துக்கு முன்னணி கோரிக்கை

பங்குனி உத்திரத்தன்று,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-தேதி மாற்றி அறிவிக்க இந்துக்கு முன்னணி கோரிக்கை

தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அறிவித்திட, தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கோரிக்கை… பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழா. அதிலும் குறிப்பாக தமிழ் கடவுள் முருகனுக்கு ...

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

திமுகவுக்கு இடியை இறக்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு. தி.மு.க. புள்ளி செய்யது இப்ராஹிம் சொத்துக்களை முடக்கம் செய்தது ..

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான, தி.மு.க., முக்கிய புள்ளி உள்ளிட்ட நான்கு பேரின், 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ...

Vanathi Srinivasn

தமிழகத்தின் கடனை ரூ. 10 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை இறங்கி அடித்த வானதி சீனிவாசன்.

தமிழகத்தின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது p ஜெட் குறித்து பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

Orededam Dharmendra Pradhan

அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்…சீரியசான அந்த லெட்டர் மேட்டர். இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை, மாநிலங்களுக்கு வழங்க முடியாது' என்றார்; இது தமிழக அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியது. கடும் ...

மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறை.. சென்னையை சுற்றி வளைத்து…

மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறை.. சென்னையை சுற்றி வளைத்து…

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை மேற்கொண்டு ...

இதுதாங்க சம்பவம்! தமிழகத்தின் தலைமை நீதிபதி மாற்றம்! உத்திர பிரேதேசத்திலிருந்து வரும் புதிய நீதிபதி! பீதியில் குற்றவாளிகள்!

நீதிமன்றத்தை மதிக்காத தமிழக அரசு… மொத்தமாக முடித்த சம்பவம்.. இனி அப்படி நடந்தால் தகுதி நீக்கம் தான்…

நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் நிறைய வழக்குகளில் எதிர் மனுதாரராக அரசுதான் இருக்கிறது. அரசு எடுத்த ஒரு தவறான நடவடிக்கைக்கு நிவாரணம் வேண்டி, அரசு இழைத்த அநீதிக்கு நியாயம் வேண்டி, ...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

மாசி மாதம் பௌர்ணமி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை தொடர்ந்தது ஒரு நிலையில் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ...

பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.

பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.

021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் – மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது.   2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன. 2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் (சீகோ அவுர் கமாவோ) திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும். உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும். முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மையின இளைஞர்கள் பயனடையும் நோக்கத்துடன் நயி மன்சில் திட்டம் 2014-15 முதல் 2020-21 வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் கலவையை வழங்கியது மற்றும் பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேட உதவியது. இத்திட்டத்தின் கீழ், 54,233 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 54.94% ஆகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Page 1 of 142 1 2 142

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x