Tag: BJP

ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி

2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ...

சொகுசு வாகனங்களில் ஐம்பொன் சிலைகளை திருடி கள்ளசந்தையில் விற்க்கும் விசிகவினர்.

சொகுசு வாகனங்களில் ஐம்பொன் சிலைகளை திருடி கள்ளசந்தையில் விற்க்கும் விசிகவினர்.

கோவில் சேலைகளை சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சொகுசு வாகனங்களில் ஐம்பொன் சிலைகளை திருடி கள்ளசந்தையில் விற்க்கும் விசிகவினர். கடலூர் மாவட்டம் அவின்குடி பகுதியை சார்ந்த பொதுமக்கள் தமிழக ...

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3ஆம் தேதி முதல் தடுப்பூசி -பிரதமர் மோடி.

15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3ஆம் தேதி முதல் தடுப்பூசி -பிரதமர் மோடி.

தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி. மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.நாட்டில் 61% ...

பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா !

பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா !

மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாளுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என ...

திருவண்ணாமலையையே ஆக்கிரமிக்கத் துணிந்த சர்ச்- பொதுமக்கள் அதிர்ச்சி !

திருவண்ணாமலையையே ஆக்கிரமிக்கத் துணிந்த சர்ச்- பொதுமக்கள் அதிர்ச்சி !

திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கன்னி பகுதியில்அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதில் சர்ச் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் மலை முழுவதும் கிறிஸ்துவ மிஷனரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி ...

கர்நாடகாவில் மதம் மாற்ற தடை சட்டம்! அடுத்து இந்தியா முழுவதும் பா.ஜ.கவின் பலே பிளான்!

கர்நாடகாவில் மதம் மாற்ற தடை சட்டம்! அடுத்து இந்தியா முழுவதும் பா.ஜ.கவின் பலே பிளான்!

பாஜக ஆளும் கர்நாடகாவில் மதம் மாற்றத் தடை சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.எதிர்க்கட்சிகள் எப்போதும் போலே தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். கடும் அமளிக்கிடையே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ...

என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

முதல்வரே மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை மறைத்து ஸ்டிக்கர் ஓட்டவேண்டாம்-அண்ணாமலை அதிரடி !

மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் ! பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம்.மக்கள் பழக்கத்தில் உள்ள ...

தமிழக மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்.

தமிழக மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகத்தில், புதிததாக அமைக்கப்பட்டுள்ள கடல்சார் பணிமனையை (Marine Workshop) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ...

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரலே ஏவுகணையை 2-வது முறையாக டிஆர்டிஓ  வெற்றிகரமாக பரிசோதித்து.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரலே ஏவுகணையை 2-வது முறையாக டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்து.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக் கூடிய ‘பிரலே‘ ஏவுகணை, ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து 2வது முறையாக இன்று (23.12.2021) செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. முதன் முறையாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை அதன் அனைத்து இலக்குகளையும் எட்டியதுடன், இந்த புதிய ஏவுகணை அதன் திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய சோதனையின் போது, ஆயுதங்களின் துல்லியத் தன்மை மற்றும் ஆயுதங்களின் அழிப்புத்திறனை பரிசோதிப்பதற்காக,  ‘பிரலே’ ஏவுகணை அதிக ஆயுதங்களை சுமந்தபடி, புதிய பகுதியை குறிவைத்து பரிசோதிக்கப்பட்டது.  விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிப் பிரிவின் செயலாளரும்  டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ வரையிலான இலக்குகளைத் ...

ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு.

ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு.

ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது.. ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ...

Page 107 of 157 1 106 107 108 157

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x