பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக பாஜக இளைஞரணி.
நடந்து முடிந்த +2 தேர்வுகளின் முடிவில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சார்ந்த முருகன் மகள் தேவயானி என்ற மாணவி பழங்குடி வகுப்பை சார்ந்த ஏழை மாணவி ...
நடந்து முடிந்த +2 தேர்வுகளின் முடிவில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சார்ந்த முருகன் மகள் தேவயானி என்ற மாணவி பழங்குடி வகுப்பை சார்ந்த ஏழை மாணவி ...
ஆதினங்களே… மடாதிபதிகளே…. பீடாதிபதிகளே… அமைதி காத்தது போதும்….. புறப்படுங்கள்.…………………………………………………………………………………….. இஸ்லாம், கிறிஸ்தவம் மதங்களை யாராவது விமர்சித்தால் உடனடியாக முல்லாக்கள், மௌல்விகள், பிஷப்புகள், பாதிரிகள் வரை சாலைக்கு வந்துவிடுகிறார்கள். ...
ஊழியர்-முதலாளி, தேவை- வழங்கல் தகவல் திரட்டு இணைய முகப்பு ASEEM விசேஷத் திறன் கொண்ட தொழிலாளர்கள் சந்தையில் தேவை- வழங்கல் இடைவெளியை சமன் செய்வதற்கும் தகவல் அளித்தலை ...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பந்திபூரா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பகுதி பா.ஜ.க தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் ...
ராஜ்ய சபா தேர்தலை முன் வைத்துமணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் கடைசியில் வழக்கம் போல மண்ணை கவ்வியது. 60 உறுப்பினர்கள் உடைய மணிப்பூர் ...
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த முடிதிருத்தும் கடைக்காரரை பாராட்டி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை முடிதிருத்தும் ...
என்றாவது ஒருநாள் திமுக நிர்வாகிகளில் யாராவது ஒருவர் விசிகவுக்கு நாங்கள் போட்ட பிச்சைதான் இரண்டு பாராளுமன்ற தொகுதின்னு ஒருநாள் சொல்வார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஈவெரா ...
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் நிர்வாகியும் கரூர் எம்பியுமான ஜோதிமணி பிரதமர் மோடியையும் கல்லால் அடிக்கவேண்டும் என்று பேசியது பாஜகவினரிடையே ...
புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர். கடந்த காலங்களில் 100 சதவிகித கல்வி வறுமை ஒழிப்பு என எண்ணற்ற ...
நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.