லாலு மகனுக்கு ஆரம்பமே சரியில்லை.
பீகாரில் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே எழவு விழுந்து விட்டது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக்கை மூன்று பேர் சுட்டுக் கொன்று விட்டார்கள். ...
பீகாரில் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே எழவு விழுந்து விட்டது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக்கை மூன்று பேர் சுட்டுக் கொன்று விட்டார்கள். ...
"படிப்பறிவில்லாத தற்குறி எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்" -ஸ்டாலிருக்கு H Raja செருப்படி பதில்! "நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் மசோதாக்களில் குறைந்த பட்ச ஆதரவு ...
கன்னியாகுமரி எம்.பி., இடைத்தேர்தலில் பாஜக., வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் ...
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணைந்துள்ளன. ஆந்திரா, பீகார், தத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ...
ரைட் டைம் டூ பஞ்சாப் பிஜேபி-பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொட ர் ஆரம்பமான உடன் விவசாய விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளி ன் விளை பொருட்களுக்கு ...
அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வருகிற 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்த பாபர் ...
தமிழக அரசியலில் ஆண்ட கட்சிகளான அ.தி.மு.க வில் இருந்து தி.மு.க விற்கும், தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க விற்கும் மட்டுமே கட்சி மாறுவார்கள். இப்போது இந்த இரு கட்சியில் ...
2021 சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடனான கூட்டணி தொடரும் பாஜகவின் மாநில தலைவர் முருகன் பேட்டி. மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சேவை ...
பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை-IPS. பொறுப்பு ஏற்றதில் இருந்து சவுக்கு சங்கர், திமுக, திக,சில்லறை ஊடகங்கள், போலி போராளிகள், அண்ணாமலை குறித்த தவறான தோற்றத்தை மக்கள் மீது திணிக்க ...
ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி மற்றும் லேஹ் இடையே கடல் மட்டத்தில் இருந்து10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.உயரத்தில் கட்டப்பட்ட 8.8 கிமீ வியூக ரோதங் சுரங்கம், ...
