ஒரே நாளில் உலக சாதனை ! பதிவியேற்ற 100 நாளில் பட்டைய கிளப்பிய பவன் கல்யாண் !
ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர மாநில அரசு உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு ...
ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர மாநில அரசு உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு ...
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 'டாடா மோட்டார்ஸ்' அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு,வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தமிழகத்தில், ...
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. அக்கட்சியின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில் ...
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை கருத்துக்களை பேசிவருகிறார்.சபாநாயகர் அப்பாவு கிறிஸ்துவர் எனபதால் தான் சபாநாயகரானார் என கூறியிருந்தார் இந்த நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை ...
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் இடையே தான் ...
காங்கிரஸ் ஆட்சியில் போது ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளார். அவரை இந்தியாவுக்கு ...
பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டு ஜாமினில் ...
தமிழகம் முழுதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குரோதம் சாட்டி வரும் நிலையில் ஒரே நாளில், தென்காசி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர் உட்பட ஆறு ...
மூடநம்பிக்கைகள் என்று கூறப்படும் ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் ஒரு அறிவியல் உள்ளது.நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயல்களும் சில அறிவியல் காரணங்களை அடக்கியுள்ளது. வணங்குதல் ; ...
