திருக்கோவிலூர் அரசு பள்ளியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கி வரும் அங்கவை சங்கவை அரசு மேல்நிலை பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தலங்கள் கொண்ட கூடுதல் ...



















