கடமையை நீங்கள் சரியாக செய்யாமல் மத்திய அரசை குறை கூறுவதா-அண்ணாமலை ஆவேசம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,தமிழக முதல்வர்,திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,தமிழக முதல்வர்,திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ...
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் ...
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். திருவேங்கடம் என்கவுன்டர் ஏன்? என தமிழக பா.ஜக மூத்த ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ...
ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற 10 தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்து உள்ளது அதிமுக. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ...
பாரதிய ஜனதா கட்சி கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெரிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது தென்னிந்தியாவில் ஏற்றம் இறக்கம் என இருந்து கொண்டே வருகிறது . ...
இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பாரத பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் ...
சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியின் மீதும், காவல்துறையின் ...
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகையை பெற்று தருவதாக, 'லிங்க்' அனுப்பி, பண மோசடிக்கு முயற்சி நடப்பதாக, ...
