சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு.
உலக புகழ்ப்பெற்ற சபரிமலை கோயிலில்,தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்புகளை ஒட்டி நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. ...
உலக புகழ்ப்பெற்ற சபரிமலை கோயிலில்,தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்புகளை ஒட்டி நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. ...
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று பாஜகவின் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும்,மத்திய உள்துறை அமைச்சர் ...
தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் போதியளவில் வேகமாக இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இது ...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 20 பேர் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு வேன் ஒன்றில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த ...
உத்தரப்பிரதேச மாநிலம்,வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பாரதபிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மேலும்,பிரதமமந்திர் கிசான் திட்டத்தின்கீழ் ...
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் அன்பும் அக்கறையும் கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார் என்றும் அவரது ...
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் நடவடிக்கைகளின் விளைவாக, தண்டவாளங்களின் வேகத் திறனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டு, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்களின் அழுத்தத்தைத் ...
தேர்வுக்குத் தயாரான இளைஞர்கள் கனவுகள் சிதைக்கப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.. சமீபத்தில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வில், தமிழ்ப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட ...
சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தை நேற்று மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், திட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரையிலான தொகையையும் சேர்த்து தரக்கோரி ...
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், ...
