பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்த திமுகவினருக்கு அடி உதை…
தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (48). இவர் மேலவஸ்தாச்சாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் ஐயங்கார் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். ...
தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (48). இவர் மேலவஸ்தாச்சாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் ஐயங்கார் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். ...
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் முதலிருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில். யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் ...
தொழில் முன்னேற்றத்திற்கான, முதலீடுகளை பெருக்குவதற்கான, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான,தனிமனித வருமானத்தை பெருக்குவதற்கான, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்க வைப்பதற்கான எந்த அறிவிப்பும் இன்றைய தமிழக நிதி நிலை ...
சங்கிகளைஅண்டி பிழைக்கவும்,ஒன்றி பிழைக்கவும் திமுக அச்சாரம் போட்டாச்சு! ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்கவும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு ...
உங்கள் மாமாவிடம் கேட்க வேண்டியதானே தயாநிதி மாறனை தெறிக்கவிட்ட அண்ணாமலை… திமுக எம்பியும் முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன் தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே ...
டாஸ்மாக் கடைகளை மூடிட, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது ஏன்?குடி குடிப்போரை மட்டுமல்ல, குடிப்போரின் வீட்டையும், நாட்டையும் கெடுக்க வல்லது. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்படுவது ...
தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் முதல் 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.பின்னர் மேலும் ஓரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டது பின் ...
மாரிதாஸ், மதுரையைச் சேர்ந்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். இவர் வலதுசாரி சிந்தனையாளர் . பல உண்மைகளை தைரியத்துடன் சொல்லி வருகிறார். மேலும் இவரின் கருத்துக்கள் பல ...
சென்னை துறைமுகத்தில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் வகையில் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டியை ஜெயின் சங்கத்திடம் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ...
துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்து அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு, பொதுமேடையில் திமுகவுக்கு ஓட்டு போடாத வடஇந்தியர்களை மிரட்டினார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
