இன்றைய தலைப்புச் செய்திகள்!
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி. ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் மோடி ...
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி. ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் மோடி ...
சூரத் – பிலிமோரா இடையேயான முதற்கட்ட புல்லட் ரயில் சேவை 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பையில் ...
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு ...
நரேந்திரமோடி,2014-ம் ஆண்டில் முதன் முறையாக பாரதத்தின் பிரதமராகப் பதவியேற்றார் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பூடான் நாட்டுக்குச் சென்றார். அதே ஆண்டிலேயே சீனா,மங்கோலியா மற்றும் தென் கொரியா ...
மதுரை மாவட்டம்,பேரையூரில் நடந்த,தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன் என்பார்,தனக்கு நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தார்.அந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ...
இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை,தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதி மலை மீது மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. ...
ஜோதிட உலகம் என்பது அறிவியலாகும்! வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் கோள்களுக்கும் பூமியை தரிசிக்கும் உயிர்களுக்குமான இணைவே ஜோதிட சாஸ்திரம். ஒரு குழந்தை அதன் தாயின் கருவில் இருந்து ...
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கி வரும் அங்கவை சங்கவை அரசு மேல்நிலை பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தலங்கள் கொண்ட கூடுதல் ...
டாக்டர் பாவேந்தர் அவர்களின் 86வது பிறந்த நாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வள்ளலார் மடத்திற்கு அன்னதானம் வழங்க,பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான ...
