தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம் ! மாவட்ட தலைவராக பெண் நியமனம் அதிரடி காட்டும் அண்ணாமலை !!
தமிழக பாஜகவில் அதிரடி பெண்ணை மாவட்ட தலைவராக அறிவித்து அதிரடி காட்டும் அண்ணாமலை. தமிழக பாஜகவில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக ...
தமிழக பாஜகவில் அதிரடி பெண்ணை மாவட்ட தலைவராக அறிவித்து அதிரடி காட்டும் அண்ணாமலை. தமிழக பாஜகவில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக ...
பிரதமர் நரேந்திர மோடி 7 நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களை (நவ.10) சந்தித்திருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன், ஈரான் , ரஷியா மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , ...
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில், அமலா சிறுவர், சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி நடத்தி வருபவர் ஜேசுதாஸ் ராஜா (65).இங்கு சிறுவர், சிறுமியர் ...
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான ...
வெள்ளத்திலும் விளம்பரம் வேண்டாம் ! அல்லல்படுவோருக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் !!கடந்த ஐந்து தினங்களாக பெய்யும் தொடர் மழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. போக்குவரத்தின் முக்கிய கேந்திரங்களாக ...
தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரி கனிமொழி எம்பியின் தொகுதியான தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரில், சாக்கடை நீரும் கலந்துள்ளதால்தொற்றுநோய் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்,அதில் திமுக அரசும் அவர்களுடைய செய்தியாளர்களும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடைய முதலாளியின் கட்டளைக் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கடந்த 6 நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி ...
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது சென்னை வெள்ளம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. அப்போது அரசு அலட்சியம் என்று கூறினார் தற்போது ஆளும் ...
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்துதான் முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் அந்தத் தொகுதியில் அவர் தொடர்ந்து ...
