Tag: INDIA

டெல்லி நிஸாமுதீன் மர்காஸில் உள்ள தப்ளீஹ் ஜமாத் கட்டிடம்தான் பாரதத்தில் கொரோனா வைரஸ் பரவ முழு முதற்காரணம்.

இந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடக்கிறது. இந்த மொத்த கட்டிடமும் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டதாம். அதோடு இந்த கட்டிடத்திற்கு இதுவரை பிராபர்டி டாக்ஸ் ...

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் கெஞ்சியபின், அவர் கொரோனாவை அனுப்பினார் அப்பாஸ் சித்திகி.

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் கெஞ்சியபின், அவர் கொரோனாவை அனுப்பினார் அப்பாஸ் சித்திகி.

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் மன்றாடினார். அவர் தனது மன்னிப்புக் கோரிக்கையை ஒரு தாளில் இருந்து படித்தார், அதே நேரத்தில் பார்வைக்கு ...

9baje9minute ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இதயத்தைத் தூண்டும் படங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுகின்றன.

9baje9minute ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இதயத்தைத் தூண்டும் படங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, இந்தியர்கள் தங்கள் கூரைகள் மற்றும் பால்கனிகளில் வெளியே வந்து, சீன கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஒற்றுமையைக் காட்ட விளக்குகள், ...

தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திறிகிறார்கள்.

தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திறிகிறார்கள்.

டெல்லியில் உள்ள தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்களின் சமூக விரோத நடத்தைக்கு இப்போது முடிவு இல்லை, அவர்கள் இப்போது கொடிய கொரோனா வைரஸை முழு நாட்டிலும் பரப்பியுள்ளனர். ...

பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களிடையே நடந்த கலந்துரையாடல் தமிழில்.

பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களிடையே நடந்த கலந்துரையாடல் தமிழில்.

இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், வாருங்கள் இவருடைய அனுபவம் என்ன, தெரிந்து கொள்வோமா? சொல்லுங்க ராம்.... ராம்கம்பா தேஜா:  வணக்கம் ஐயா. மோதிஜி:  ராம் அவர்கள் தானே ...

நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

மனதின் குரல் 2.0’, 10ஆவது பகுதியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் .

எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன்.  ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ...

இந்துக்களின் நாடு இந்தியா மட்டுமே: சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நெத்தியடி பதில்

இந்துக்களின் நாடு இந்தியா மட்டுமே: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெத்தியடி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அடர்ந்த வனப்பகுதியில் ...

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

தேசத்திற்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொடிய வுஹான் கொரோனா வைரஸை பரப்புவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவை முழுமையாக பூட்டுவதாக அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 606 கோவிட் ...

கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர் மத பிரச்சாரத்திற்கு வந்தவர்களுடன் தொடர்பு! உண்மையை மறைத்த அதிர்ச்சி சம்பவம் !

இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக ...

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். 11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகையாளர்கள் 14 இடங்களில் இருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். செய்திகளை நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பரப்பும் அளப்பரிய பங்களிப்பை ஊடகங்கள் செய்துவருவதாக பிரதமர் கூறினார். ஊடக கட்டமைப்பு இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கட்டமைப்பு, ஊடகங்கள் சரியான தகவலை சிறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று, சவாலுக்கு எதிரான போராட்டத்தை முக்கியத்துவம் வாயந்ததாக மாற்றியுள்ளது. செய்தித்தாள்கள் பெரும் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன என்றும், ஒவ்வொரு பத்திரிகையின் உள்ளூர் பக்கம் ஏராளமானவர்களால் அதிகமாக வாசிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். எனவே, இந்தப் பக்கத்தில் வெளியாகும் கொரோனோ வைரஸ் பற்றிய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்படுவது அவசியமாகிறது. பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன, அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், யாரை அணுக வேண்டும், வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தகவல்கள் செய்தித்தாள்களிலும், அவற்றின் இணையதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு, தடை உத்தரவு போன்ற சமயங்களில் ,அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் பக்கங்களில் இடம்பெற வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பு பாலமாகச் செயல்பட்டு, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் தொடர்ச்சியான தகவல்களைத் தரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி, மாநில அரசுகளின் ஊரடங்கு, அடைப்பு உத்தரவுகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புக்களை சர்வதேச தரவுகள், பிறநாடுகளின் ஆராய்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில்  வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டிய பிரதமர், வதந்திகள் , அவநம்பிக்கை, எதிர்மறை தகவல்கள் பரவுவதைச் சமாளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். கொவிட் -19 தாக்கத்தை முறியடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். பிரதமர் தமது எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தி நாட்டை முன்னணியில் வழிநடத்திச் செல்வதாக, அச்சு ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்கள் பாராட்டினர். ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற பிரதமரின் யோசனைகளைச் செயல்படுத்த பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்தனர். அச்சு ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக   பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தத் தீவிரமான சவாலை ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவலை நாடு முழுவதும் பின்பற்றுவதாக அவர்கள் கூறினர். கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் அளித்த தகவல்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடைக்கோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  சமூக பொறுப்புணர்வை மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தினார். அரசின் தீவிரக்கண்காணிப்பு, நடவடிக்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, பீதி பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்காக  பத்திரிகையாளர்களுக்கு  சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில் தவறான தகவல்கள் பரவுவதை அச்சு ஊடகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Page 136 of 143 1 135 136 137 143

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x