பிரதமர் மோடிக்கு தலைப்பாகை தயாரித்து தந்த முஸ்லிம்.
ஹாவேரி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, முஸ்லிம் வாலிபர் தயாரித்த ஏலக்காய் தலைப்பாகை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது.கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் ...
ஹாவேரி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, முஸ்லிம் வாலிபர் தயாரித்த ஏலக்காய் தலைப்பாகை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது.கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் ...
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இரு முதல்வர்களுக்கு வாழ்த்து சொல்ல ...
பீஹாரில், கழிவு நீர் கால்வாயில் மிதந்த ரூபாய் நோட்டுகளை, பொது மக்கள் போட்டி போட்டு அள்ளிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ...
தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாறியுள்ளன. அதனால், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விபரங்களை, அதற்கான இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.முதலில், அடிப்படை சரிபார்ப்பு ...
மணப்பாறை சிறுமியை பெங்களூரு கடத்தி சென்றுபலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறை கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை ...
கர்நாடக தேர்தல் கருத்து கணிப்புகளை மாற்றிய மோடி எனும் சுனாமி! இது வேறே லெவல்! கர்நாடகாவில் பாஜகவிற்கு தொடர்ந்து ஏறுமுகம் நாளுக்கு நாள் கர்நாடகாவில் பாஜகவிற்கு கிடைக்க ...
திமுக எம்.பி கனிமொழிக்கு, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அவதுாறு வீடியோ வெளியிட்டதற்காக, ...
காங்கிரஸ் கட்சியில் பாதி பேர் பெயிலிலும் (ஜாமினில்), மீதி பாதி பேர் ஜெயிலிலும் இருப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை ...
சூடானில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், ஆப்பரேசன் காவிரி நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி ...
பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் அங்குள்ள மற்றொரு ஹிந்து கோவில் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...