Tag: INDIA

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் ...

VANATHI VS UDAY

கூட்டணி கட்சிகளை வைத்து நாடகமாடக்கூடாது ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் !

பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவருமானம்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூட்டணி கட்சிகளை வைத்து நாடகமாடக் கூடாது பழனி ...

இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் அண்ணாமலை ஆவேசம்.

இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் அண்ணாமலை ஆவேசம்.

சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். ...

தீப்பெட்டி தொழிற்சாலை விவகாரம் அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்த பாஜக ராம சீனிவாசன் !

தீப்பெட்டி தொழிற்சாலை விவகாரம் அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்த பாஜக ராம சீனிவாசன் !

சாத்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், தற்போது சீனாவில் இருந்து வரும் சிகார் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பெரிதும் பாதிப்புக்கு ...

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

சமூகநீதியை காக்கும் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது ராமதாஸ் !

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில்மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது: இனி ...

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

காங்கிரஸ் ஆட்சி காலத்தின் கொள்கைகளால் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு அமித்ஷா

குஜராத்தில் 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அகமதாபாத்தில் உரையாற்றிய அமித்ஷா, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்குவதாகும் ...

அம்பேத்கருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வ பெருந்தகை கருத்து- இந்து முன்னணி கண்டனம்.

அம்பேத்கருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வ பெருந்தகை கருத்து- இந்து முன்னணி கண்டனம்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தத்திற்கு சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிரான நிலையை எடுத்து வருகிறது. பாரத தேசம் விடுதலை ஆன போது நமது நாட்டிற்கு என்று ...

தமிழகத்தில் தலைதூக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்து முன்னணி மாநிலத் தலைவரை கொல்ல சதித்திட்டம்.

தமிழகத்தில் தலைதூக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்து முன்னணி மாநிலத் தலைவரை கொல்ல சதித்திட்டம்.

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு ஒரு பதிவு தபால் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் பழனி பகுதியில் சிலர் ...

78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை

78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை

பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், ...

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான் நரேந்திர மோடி!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான் நரேந்திர மோடி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த நரேந்திர மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார். பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று நரேந்திரமோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று  அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது;  "பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்’’.. என கூறினார் .

Page 26 of 154 1 25 26 27 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x