திருக்கோவிலூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் செல்வதால் அடிக்கடி ...



















