மூடப்பட்ட 14 அம்மா உணவகங்கள் ! ஏழை எளிய மக்கள் பசியாற்றிய அம்மா உணவகங்கள் மூடப்படும் அவலம் !
ஏழை எளிய மக்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள் வயிறார தாமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தோடு 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மா ...
ஏழை எளிய மக்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள் வயிறார தாமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தோடு 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மா ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று 5வது நாள் யாத்திரையை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது, அவர் மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்து ...
'என் மண் என் மக்கள்,' பிரசார நடை பயணத்தை மேற்கொண்டுள்ள மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது:-2024ல் மீண்டும் பிரதமர் மோடி மீண்டும் ...
டில்லியில் நடந்த அகில பாரதிய ஷிக்ஷா சமாஜம் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாக ...
2024 - தேர்தலில் மூடுவிழா காணப்போகும் எதிர்க்கட்சிகள் ! அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தல் களம் தற்போதே சூடு பிடித்துவிட்டது! பா.ஜ.வுக்கு எதிராக பலமான கூட்டணியைஅமைக்க ...
இஸ்லாமியர்களில் சியா பிரிவினர் மொஹரம் ஊர்வலம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மோடி ஆட்சி ஏற்றபின் ...
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் "என் மண், என் மக்கள்" என்ற பெயரில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை துவக்கும் விதமாக ...
இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று (ஜூலை 21) பிரதமர் மோடியை சந்தித்தார். இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பேசிய மோடி, ...
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆக.,4க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய ...
கேரள மாநிலத்தை சேர்ந்த அஜிதா. இவர், திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில், முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த ...
