குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கலவரம் செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வேலை துவங்கியது
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்த மசோதா பாரளுமன்றம் மற்றும் மாநிலங்களைவையில்,கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் ...