Tag: kallakurichi

Murder

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மகளான சுபா என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ...

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகின்றது. திருக்கோவிலூர், குன்னத்தூர், எடப்பாளையம், ஆவியூர், கொளப்பாக்கம், தேவயகரம், ...

லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !

அரகண்டநல்லூர் அருகே போதை மாத்திரையுடன் சுற்றித்திரிந்த 2 இளைஞர்களை கைது செய்த தனிப்படை போலீசார்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு ரவீந்திர குமார் ...

உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.

உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஜிஎஸ்டி சாலையோரம் பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது https://youtu.be/9MRXAwWhjIc ராமநாதபுரம் ...

லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !

சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் புத்திராம்பட்டு கிராமத்தில் தங்கராசு மகன் ...

திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ...

திருவெண்ணைநல்லூர் அருகே வெள்ள பாதிப்பின் போது சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவெண்ணைநல்லூர் அருகே வெள்ள பாதிப்பின் போது சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பேரங்கியூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட நபர்களை மீட்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு ...

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்.

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கி வரும் அங்கவை சங்கவை அரசு மேல்நிலை பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தலங்கள் கொண்ட கூடுதல் ...

திருக்கோவிலூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 3 பேர் படுகாயம்.

திருக்கோவிலூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 3 பேர் படுகாயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள, சடைகட்டி சாய்பாபா கோவில் பகுதியில் சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் வேலூரில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற ...

திருக்கோவிலூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

திருக்கோவிலூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் செல்வதால் அடிக்கடி ...

Page 1 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x