பஞ்சம்பட்டி சுய உதவி குழு பெண்களை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட - தேசிய ...
சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட - தேசிய ...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்திகள் இடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. புதிய வேளாண் சட்டம் குறித்து ...
இந்தியாவின் மொத்த காய்கறி (பாமாயில்) எண்ணெய் இறக்குமதியில் 60% பங்களிப்பு செய்யும் பாம் எண்ணெயில் ஆத்மநிர்பார்த்தாவை அடைய தெளிவான அழைப்பை விடுத்த பிரதமர் மோடி, தேசிய சமையல் ...
பிரதமர் மோடி அரசு தலைமையிலானா மத்திய அரசு ஆட்சி பொறுப்பிலேறிய பின்பு நாட்டிற்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளை ஒடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது. மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் குறித்தத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவண அலுவலகம், ‘கிரைம் இன் இந்தியா’ எனும் அதன் வருடாந்திர வெளியீட்டில் அத்தகவல்களை வழங்குகிறது. ...
பிரதமர் நரேந்திரமோடி தலைமையினால மத்திய அரசு ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பெயரை மாற்ற முடிவு ...
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயருக்கு பதிலாக மேஜர் தியான் சந்த் விருது என்ற பெயரை மாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் தே ...
தற்போதைய மத்திய அரசாங்கத்தினை குறித்து முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்... விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கும் ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த முன்பு உள்நாட்டிலே ஆயுதங்கள் போர் விமானங்கள்,கப்பல் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பொருட்க்களை நாட்டிலே தயாரிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதன் ...
இந்தியாவிற்கு சும்மா கிடைத்துவிடவில்லை ஒலிம்பிக் பதக்கங்கள். கடந்த காலங்களில் இல்லாதது போல பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களும் நிதி தாராளமாக தற்போது ஒதுக்கப்படுகிறது. ...
சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியில், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன், ஆசியாவில் உள்ள கப்பல்களுக்கு எதிரான கடற்படை மற்றும் ஆயுதக் கொள்ளைக்கு ...