Tag: ModiGovt

Vanathi Srinivasan

கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதா வானதி கேள்வி !

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானிதி சீனிவாசன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார். அதில்,துறவு என்பது தனிப்பட்ட நிலையில் இருந்து முடிவு செய்வது ...

அதே திரைக்கதை… அதே வசனம்…திமுக அரசின் மீது ராமதாஸ் காட்டம்.

அதே திரைக்கதை… அதே வசனம்…திமுக அரசின் மீது ராமதாஸ் காட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார்.அதில், அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? தமிழ்நாட்டில் ...

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

1.  மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக,  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2. இதுவரை இந்தத் திட்டம்,மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில்  சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில்  'மாநிலத் துறை' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.  மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம்  நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.  இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து  மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.   சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம்  கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில்   ஏறத்தாழ  65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) ரூ.7,425 கோடியும் அடங்கும். 4. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு  மாநில அரசு நிதியுதவி செய்யும். 5. பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். 6. மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு  குறித்ததாக இருந்தது. 7. மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம்  விடுவிக்கப்பட்டுள்ளது. 8. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), புதிய வளர்ச்சி வங்கி (New ...

இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையில்நடைபெற்று முடிந்து இருக்கிறது.இதில்ஈரானுக்கு கடுமையான பதிலடியை அளிக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.இஸ்ரேல் ஈரானின் ...

இறங்கி அடிக்கும் இஸ்ரேல்…தெறித்தோடும் லெபனான், காசா, ஏமன், சிரியா…..நடுக்கத்தில் ஈரான்…முக்கிய தலைகள் அவுட்..

இறங்கி அடிக்கும் இஸ்ரேல்…தெறித்தோடும் லெபனான், காசா, ஏமன், சிரியா…..நடுக்கத்தில் ஈரான்…முக்கிய தலைகள் அவுட்..

இறங்கி அடிக்கும் இஸ்ரேல்...தெறித்தோடும் லெபனான், காசா, ஏமன், சிரியா.....நடுக்கத்தில் ஈரான்... முக்கிய தலைகள் அவுட்.. ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான ...

RNRAVI

ஆளுநர் ரவி போட்ட போடு… தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 40% அதிகரிப்பு…கதிகலங்கிய சமூக நீதி கட்சிகள்..

சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் நேற்று நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், தமிழக கவர்னர் ரவி, காந்தி சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், கதர் ...

போதையில் நடந்த மது ஒழிப்பு மாநாடு.. பெண்காவலர் மீது தாக்குதல்… போட்டு தாக்கும் நெட்டிசன்கள்..

போதையில் நடந்த மது ஒழிப்பு மாநாடு.. பெண்காவலர் மீது தாக்குதல்… போட்டு தாக்கும் நெட்டிசன்கள்..

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் ...

ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..

ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..

நீண்ட நாள் பகைக்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறி வைத்து ஈரான் ராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி ...

nia team

தமிழகத்தில்வைக்கப்பட்ட பேனர்…உளவுத்துறை போட்ட பக்க ஸ்கெட்ச்… சிக்கப்போகும் முக்கிய தலைகள்…

மேற்காசிய நாடான இஸ்ரேல், அதன் அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது.இதன் உச்சகட்டமாக, 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ...

நாதக நிர்வாகி போட்ட போடு. இந்த ஜென்மத்துல நாங்க செஞ்ச பாவம்.. சீமான் கிட்ட மாட்டிகிட்டோம்!

நாதக நிர்வாகி போட்ட போடு. இந்த ஜென்மத்துல நாங்க செஞ்ச பாவம்.. சீமான் கிட்ட மாட்டிகிட்டோம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அதிலும், நிர்வாகி கரு.பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது ...

Page 22 of 154 1 21 22 23 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x