Tag: news 7tamil

Annamalai

மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன் குறித்த புதிய ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில்,அவர் திமுக நிர்வாகி இல்லை என ...

Annamalai

இது அண்ணாமலையின் சபதம் ! FIR எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை

கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? மக்களுக்கு பயன்படுகிறதா என எனக்கு நானே கேள்வி கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் ...

நாடு முழுவதும் புதிதாக 10,000 விவசாய சங்கத்தை திறந்து வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.

நாடு முழுவதும் புதிதாக 10,000 விவசாய சங்கத்தை திறந்து வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சரும்,கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் தொடங்கி ...

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்,நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக ...

சென்னையில் மாணவியை வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !

சென்னையில் மாணவியை வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது ...

யாரென்று தெரிகிறதா ! வாஜ்பாய் குறித்து நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி !

யாரென்று தெரிகிறதா ! வாஜ்பாய் குறித்து நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி !

இன்ற மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் ...

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு ரூ .1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு ரூ .1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்

பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்காக வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் ஆர்.என்.ரவி ...

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

அமித்ஷா மீது அவதூறு பிரச்சாரம் – தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி-பாஜக நிர்வாகி ஆவேசம்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பொழுது எனது புனித நூல் பாபாசாகே அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் என்று பெருமிதத்துடன் கூறினார். ...

காவல்துறையினர் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்-பாஜக நிர்வாகி அறிக்கை

காவல்துறையினர் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்-பாஜக நிர்வாகி அறிக்கை

தமிழக காவல்துறையை கண்ணியமிக்க காவல்துறையாக செயல்படும் வகையில் காவல்துறையின் அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை மேம்படுத்த போதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் தமிழகத்தில் நடைபெறும் ...

தீவிரவாதியா? தியாகியா? கோவை குண்டு வெடிப்பில் யாரின் பங்கு உள்ளது ?

தீவிரவாதியா? தியாகியா? கோவை குண்டு வெடிப்பில் யாரின் பங்கு உள்ளது ?

1998 ஆம் ஆண்டு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு தாக்குதல் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இந்த தாக்குதல் பல இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கச்செய்யப்பட்டது. ...

Page 14 of 138 1 13 14 15 138

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x