Tag: news 7tamil

16 வயது  சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

சிறுமிகளுக்கு எதிராக தொடரும் அவலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு !

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். அச்சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

சென்னை அண்ணா சர்வதேச விமான முனையத்தில், விமான நிலைய சுங்கத்துறையினர் 2024, அக்டோபர் 8 அன்று நடத்திய சோதனையில், ரூ.1.02 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் ...

ஹிந்துக்களையும்,பிரதமர் மோடியையும் இழிவாக பேசியவருக்கு அரசு மரியாதையா ? இந்து முன்னணி கண்டனம் !

ஹிந்துக்களையும்,பிரதமர் மோடியையும் இழிவாக பேசியவருக்கு அரசு மரியாதையா ? இந்து முன்னணி கண்டனம் !

கடந்த 22ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், மற்றும் முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது உடலுக்குத் ...

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை ஹிந்து முன்னணி அறிக்கை.

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை ஹிந்து முன்னணி அறிக்கை.

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை திருப்பூர் பாண்டியன் நகரில் மளிகை கடை மற்றும் ...

சதி செய்வதற்கு விவசாயிகள் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளனர்-பிரதமர் மோடி ஆவேசம்.

சதி செய்வதற்கு விவசாயிகள் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளனர்-பிரதமர் மோடி ஆவேசம்.

ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை சென்றார். சிறப்பான ...

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

ஹரியாணாவில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி ராகுல்காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பு.

ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.ஹரியாணாவில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி பெரும் சாதனை.ஜம்மு - காஷ்மீரில் 29 தொகுதிகளில் பாஜக வென்றது வரலாற்று வெற்றி. மக்களவைத் தேர்தலுக்கு ...

பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியால் பாஜகவில் இணைவோர் அதிகரிப்பு-திருவாரூரில் நிர்மலாசித்தராமன் பேச்சு.

பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியால் பாஜகவில் இணைவோர் அதிகரிப்பு-திருவாரூரில் நிர்மலாசித்தராமன் பேச்சு.

திருவாரூருக்கு நேற்று வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு பேசிய அவர்,பாஜகவில் ...

சென்னை நீல வானுக்கு வண்ணம் தீட்டிய  இந்திய விமானப்படை விமானிகள்.

சென்னை நீல வானுக்கு வண்ணம் தீட்டிய  இந்திய விமானப்படை விமானிகள்.

2024, அக்டோபர் 06 அன்று இந்திய விமானப்படை தனது 92 வது ஆண்டு விழாவையொட்டி, உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ...

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

1.  மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக,  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2. இதுவரை இந்தத் திட்டம்,மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில்  சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில்  'மாநிலத் துறை' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.  மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம்  நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.  இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து  மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.   சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம்  கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில்   ஏறத்தாழ  65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) ரூ.7,425 கோடியும் அடங்கும். 4. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு  மாநில அரசு நிதியுதவி செய்யும். 5. பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். 6. மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு  குறித்ததாக இருந்தது. 7. மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம்  விடுவிக்கப்பட்டுள்ளது. 8. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), புதிய வளர்ச்சி வங்கி (New ...

இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையில்நடைபெற்று முடிந்து இருக்கிறது.இதில்ஈரானுக்கு கடுமையான பதிலடியை அளிக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.இஸ்ரேல் ஈரானின் ...

Page 22 of 138 1 21 22 23 138

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x