Tag: news 7tamil

பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்-கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்.

பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்-கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும் ...

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க அமித்ஷா அதிரடி முடிவு..

மதுரையில், போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரம், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்குமத்திய உள்துறை ...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தில் ...

பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை-மத்திய அமைச்சா் எல்.முருகன் !

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது: தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. ...

SenthilBalaji-DMK

விடியா திமுக ஆட்சி பரிதாபங்கள் ! கலெக்டரை மிரட்டிய தி.மு.க. எம்.பி .!

பொதுமக்கள், சபாநாயகர், அமைச்சர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, வெடிவிபத்து ...

SenthilBalaji-DMK

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..

திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி செ்ன்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். வேளச்சேரி, விஜயநகரைச் சேர்ந்தவர் சதீஷ் ...

பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டிய PFI அமைப்பின் சதி அம்பலம் !

பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டிய PFI அமைப்பின் சதி அம்பலம் !

பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, ஓய்வு பெற்ற காவலர் முகமது ஜலாலுதீன் கான் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜார்க்கண்ட் காவல்துறையில் ...

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!

காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க பா.ஜ., சார்பில் ரூ.1 கோடி வழங்க தயார்: அண்ணாமலை

-'மறைந்த முதல்வர் காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ...

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை 3வது இடத்திற்கு தள்ளிய பாஜக..

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை 3வது இடத்திற்கு தள்ளிய பாஜக..

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. உடனே தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் ...

கேரள போலீசால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் விடுதலை !

கேரள போலீசால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் விடுதலை !

கேரள போலீஸால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் விடுதலை ! 2008இல் சிபிஎம்-ஐ சார்ந்த விஷ்ணு என்பவர் கொல்லப்பட, அதை 'விசாரித்த' கேரள போலீஸ், ...

Page 39 of 105 1 38 39 40 105

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x