Tag: NEWS

kalpana

ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வழக்கில் உள்ளே வரும் சி.பி.ஐ..வெளியான அதிர்ச்சி தகவல்.. சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்..

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக், கூறியுள்ள ஒரு புகார் மாநில அரசு தொடங்கி மத்திய அரசின் ...

nia team

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ சதி.. தமிழகத்தில் என்.ஐ.ஏ.ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்…

சென்னையில் உள்ள புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட 5 இடங்களில் ஜனவரி 28ம் தேதி காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) ...

AnnamalaiVsStalin

அண்ணாமலை போட்ட போடு… ஒரே இரவில் நடந்த தலைகீழ் மாற்றம்.. திமுகவுக்கு மேயர் பிரியா கொடுத்த அதிர்ச்சி..

காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலை ...

நாட்டிலேயே முதலாவது மாநிலமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்.

நாட்டிலேயே முதலாவது மாநிலமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்.

உத்தரகண்ட் மாநிலத்தில்,முதல்வர் புஷ்கர் சிங்தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு,கடந்த 2022ல் நடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால்,மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி ...

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. திருப்பரங்குன்றத்தில் திமுக MLA அப்துல் சமது ஆய்வு- இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. திருப்பரங்குன்றத்தில் திமுக MLA அப்துல் சமது ஆய்வு- இந்து முன்னணி கண்டனம்

முருக பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டிட ஆளும் திமுக கட்சி சதி செய்கிறது என இந்து முன்னணி பகிரங்கமாக ...

என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு: திமுக கூட்டணி எம்.பிக்கு அண்ணாமலை கண்டனம்!

ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது முற்றிலும் தவறான செயல்; அவரது ...

சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.

சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.

மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் ...

குழந்தைகளுக்கு மேஜிக் செய்து வேடிக்கை காட்டிய பிரதமர் மோடி.

பெண் குழந்தைகளைக் காப்போம்,கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டு தொடக்கம் பிரதமர் மகிழ்ச்சி

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு (22.01.2025) பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் ...

இதுதாங்க சம்பவம்! தமிழகத்தின் தலைமை நீதிபதி மாற்றம்! உத்திர பிரேதேசத்திலிருந்து வரும் புதிய நீதிபதி! பீதியில் குற்றவாளிகள்!

வள்ளலார் பெருவெளி… திமுக அரசுக்கு பேரிடியை இறக்கிய உச்சநீதிமன்றம்…. கனவிலும் எதிர்பாராத திருப்பம்..

தை பூசம் என்றால் நினைவுக்கு வருவது முருகன் அடுத்தது. அருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளார். வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை வடலூரில் அமைந்துள்ளது. இங்கு ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

மோடி அரசின் சிறப்பு திட்டத்தால் பத்தாண்டுகளில் 4.1 கோடி செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடக்கம்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைத்ததை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயலாற்றுகின்ற நிலையில்,இதில் பெண் குழந்தைளைகளுக்கு சிறப்பு திட்டமாக ...

Page 22 of 190 1 21 22 23 190

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x