Tag: Police

Murder

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மகளான சுபா என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ...

லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !

அரகண்டநல்லூர் அருகே போதை மாத்திரையுடன் சுற்றித்திரிந்த 2 இளைஞர்களை கைது செய்த தனிப்படை போலீசார்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு ரவீந்திர குமார் ...

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை கரைக்கும் இடம், சிலை அணிவகுத்து செல்லும் பாதை உள்ளிட்டவைகளை இரு மாவட்ட எஸ்பி ஆய்வு.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை கரைக்கும் இடம், சிலை அணிவகுத்து செல்லும் பாதை உள்ளிட்டவைகளை இரு மாவட்ட எஸ்பி ஆய்வு.

தமிழ்நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் ...

திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !

திருக்கோவிலூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய நண்பர்கள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முடியனுர் கிராமம். இந்த கிராமத்தில் எல்லை பகுதியில் சாலையின் நடுவே உடம்பில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அவளியாக சென்ற ...

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வாகனம் மாற்றுப்பணிக்கு ஒதுக்கப்பட்டடதால் சுமார் 1 ...

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 467 பேர் பலி! சென்னையில் 109 பேர் பலி  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா !

திருக்கோவிலூர் ஏரியில் உடம்பில் தீக்காயங்களுடன் இறந்துகிடந்த வாலிபர் போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரி பகுதியில் இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற சிலர் அங்கு உடம்பில் ...

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் !போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் !போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

கேரள மாநிலம்,சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம் படியை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டுமே இதில் ஏற ...

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. ...

srirangam

மாணவி தற்கொலை…மகாராணி என்ன விட்டு போறியேடா…கதறிய தந்தை! கஞ்சா காதலனால் விபரீதம்..

ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் கஞ்சா போதைக்கு ...

Annamalai

காவல் பணியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்! அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர்!

நேற்று இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகி ...

Page 1 of 4 1 2 4

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x