Tag: TAMIL NEWS OreDesam NEWS

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

காங்கிரஸ் ஆட்சி காலத்தின் கொள்கைகளால் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு அமித்ஷா

குஜராத்தில் 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அகமதாபாத்தில் உரையாற்றிய அமித்ஷா, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்குவதாகும் ...

அம்பேத்கருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வ பெருந்தகை கருத்து- இந்து முன்னணி கண்டனம்.

அம்பேத்கருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வ பெருந்தகை கருத்து- இந்து முன்னணி கண்டனம்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தத்திற்கு சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிரான நிலையை எடுத்து வருகிறது. பாரத தேசம் விடுதலை ஆன போது நமது நாட்டிற்கு என்று ...

தமிழகத்தில் தலைதூக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்து முன்னணி மாநிலத் தலைவரை கொல்ல சதித்திட்டம்.

தமிழகத்தில் தலைதூக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்து முன்னணி மாநிலத் தலைவரை கொல்ல சதித்திட்டம்.

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு ஒரு பதிவு தபால் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் பழனி பகுதியில் சிலர் ...

78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை

78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை

பாரத் மாதா கி ஜே எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே! நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், ...

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான் நரேந்திர மோடி!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான் நரேந்திர மோடி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த நரேந்திர மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார். பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று நரேந்திரமோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று  அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது;  "பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்’’.. என கூறினார் .

கஞ்சா போதையில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திமுக நிர்வாகிகள் ! அண்ணாமலை ஆவேசம் !

கஞ்சா போதையில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திமுக நிர்வாகிகள் ! அண்ணாமலை ஆவேசம் !

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளது:- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், ...

திராவிட சித்தாந்தத்தை மாணவர்களிடம் திணிக்கும் ஆட்சியர் : எதிர்ப்பு தெரிவித்த ABVP !

திராவிட சித்தாந்தத்தை மாணவர்களிடம் திணிக்கும் ஆட்சியர் : எதிர்ப்பு தெரிவித்த ABVP !

பள்ளி மாணவர்களிடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி திராவிட கொள்கைகளை திணித்து வருவதாக ஏபிவிபி குற்றசாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- தர்மபுரி ...

drug

போதையில் சீரழியும் அரசு பள்ளி மாணவர்கள் : தமிழகத்தில் தொடரும் அவல நிலை!

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக கஞ்சா போதை புழக்கமும் தமிழகத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளன. ...

Annamalai 2024

வக்பு வாரிய சட்ட திருத்தம் யாருக்கும் எதிரானது அல்ல பாஜக அண்ணாமலை !

'வக்பு வாரிய சட்ட திருத்தம், அனைத்து சமூக மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே உள்ளது' என, தமிழக பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக ...

திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போட்ட அதிரடி உத்தரவு

திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போட்ட அதிரடி உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில்,திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ...

Page 19 of 160 1 18 19 20 160

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x