மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை !
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த ...
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த ...
உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் இதனை தொடர்ந்து ...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடப்பது தொடர்ந்து ...
கோவை நகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி ...
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மலைக்குன்றில் அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரீஸ்வரர் திருகோவில் சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலில் ...
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில்,ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன்களை ...
கர்நாடக மாநிலம்,தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி. கடந்த 2017 ல் தார்வாட் சப்தாபுராவில் நடந்த, பாஜக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை ...
இந்திய நாட்டில் தமிழகம்,கேரளம்,குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புராதனங்களாக கருதப்படும் கோவில்களில் இருந்து சிலை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே சிறப்பு ...
இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) 2024 ஜூலை 26 காலை 09.30 மணியளவில் மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் தரை தட்டி நின்ற ஜே.எஸ்.டபிள்யூ ராய்காட் என்னும் கப்பலில் இருந்து 14 இந்திய ஊழியர்களை மீட்டது. மும்பையில் உள்ள ஐ.சி.ஜி கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஜூலை 25, 2024 அன்று 13.27 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. 14 இந்திய மாலுமிகளுடன் 122 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அலிபாக்கில் இருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் உள்ள பாறைகளில் தரைதட்டியது. என்ஜின் அறையில் கடல் நீர் புகுந்து கட்டுப்பாட்டை இழந்ததாக அது தெரிவித்தது. மகாராஷ்டிரா கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழல் ...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அவரது மகன் கைலாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை கிரிவலப் ...