திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ...



















