Tag: TAMIL NEWS

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த  பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அடுத்த அதிரடிக்கு தயாராகும் பாஜக.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அடுத்த அதிரடிக்கு தயாராகும் பாஜக.

முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வருகிறார். அரசியல் வட்டாரத்தில் ...

வீட்டில் கஞ்சா பதுக்கிய யூடியூப் பிரபலம்.

வீட்டில் கஞ்சா பதுக்கிய யூடியூப் பிரபலம்.

நாகை மீனவன்' என்ற யூடியூப் சேனலோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை இலங்கைக்கு ₨1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரில் சோதனை நாகப்பட்டினம் துறைமுகம் அருகில் ...

ருத்ர தாண்டவம் பட வெளியீடு குறித்து அதிரடி அறிவிப்பைவெளியிட்ட ஹெச்.ராஜா! வரும் வரவைப்போம்!

மற்றவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது, தேசத்திற்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகங்களை மட்டுமே H.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு.ஹெச். ராஜா அவர்கள் ஊடகங்களை விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அதற்கு சில ...

திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ...

திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை  சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.

திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.

விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ...

புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

கோவில் நகைகளை ஏன் உருக்கவேண்டும்? ஏன் கோவில் நிலங்களை பட்டா போடவேண்டும்? ஏன் கோவிலிலே புது அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும்? ஏன்னா ஊழல் செய்து கொள்ளையடிக்க வேறு எந்த ...

தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக் கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு திருச்சபையில் முதல்வர் பேச்சு.

தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக் கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு திருச்சபையில் முதல்வர் பேச்சு.

தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ...

அமைச்சர் சேகர் பாபுவை பங்கம் செய்த பாத்திமா அலி!

அமைச்சர் சேகர் பாபுவை பங்கம் செய்த பாத்திமா அலி!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி, வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, ...

திமுக எம்.பி.யின் முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை.மூடிமறைக்கும் விடியல் அரசு.

கொலை வழக்கில் திமுக எம்பி மீது சிபிசிஐடி வழக்கு பதிவு.

கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை: குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது!கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேசுக்கு சொந்தமான முந்திரி ...

சாதிவாரி கணக்கெடுப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் ! ராமதாஸ்.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முதன்மைக் கோரிக்கையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ...

Page 185 of 233 1 184 185 186 233

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x