உலக நாடுகளுக்கே சவால் விட்ட இந்தியா… மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…
இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக ...
இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக ...
தற்போது தி.மு.கவில் வாரிசு அரசியலால் பல உட்கட்சி மோதல்கள் ஆரம்பித்துள்ளது. விழுப்புர மாவட்ட பகுதியில் பொன்முடி மகன் கவுதம் சிகாமணியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ...
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதிஸ்ரீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது தி.மு.க. அரசின் பாசிச முகத்தை காட்டுகிறது. ...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் ...
ஆந்திர மாநிலத்தில்,முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திராவில் ஆட்சி ...
நாட்டில் நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த சூழ்நிலையை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கியுள்ளார் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப்தன்கர் கூறயுள்ளார். காந்திநகரில் இன்று (18.09.2024) நடைபெற்ற 4வது குளோபல் ...
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை இணைக்கும் மத்திய அரசின் நான்குவழிச் சாலை திட்டம் ! பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதிஸ்ரீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் ...
ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர மாநில அரசு உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு ...
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 'டாடா மோட்டார்ஸ்' அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு,வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தமிழகத்தில், ...
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. அக்கட்சியின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில் ...
