மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சல் மாநிலம் ஹமிர்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக ஆங்கிலேயர்களைப் போல சாதி, மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் ...