Tag: TAMILTAMIL NEWS TAMIL NEWS CHENNAI

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் மீது கொலை முயற்சி, தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் மீது கொலை முயற்சி, தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். வியாழக்கிழமை ஷியாமபிரசாத் முகர்ஜி லேனில் ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு புதிய நேரடி முகவர்கள் – நேர்காணல்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ...

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் எவ்வளவு திறப்பு !

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் எவ்வளவு திறப்பு !

நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்நலத்துறை அமைச்சர்  திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: ...

“நான் நக்சல் ஆக ஆசைப்பட்டேன்” பகீர் கிளப்பும் வைகோவின் மகன்.

“நான் நக்சல் ஆக ஆசைப்பட்டேன்” பகீர் கிளப்பும் வைகோவின் மகன்.

விருதுநகர், கிருஷ்னாபுரத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற திராவிட இயக்க பயற்சிப்பாசறை கூட்டத்தில் பேசிய மதிமுக தலைவர் வைகோவின் மகன் துறை வையாபுரி, தனது 35 வயதில் தமிழகமெங்கும் லஞ்சம் தலைவிரித்து ஆடியதாகவும் எனவே தனது மனைவி, ...

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி ...

சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், முன்னதாக சிறுபான்மையினர் ஆணையம் 01.01.1981 முதல் 31.03.1982 வரை மற்றும்  01.04.1982 முதல் 31.03.1983 வரை ஆகிய காலத்தில், மதச் சார்பற்ற பண்புகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் ...

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

மோடி தலைமையிலான அரசு கல்வி முறையில் செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கான பணி தீவிரம் .

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாணவர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை ...

சீனாவை மிஞ்ச மோடி அரசு புதிய வரலாற்றை படைக்கின்றது.

சீனாவை மிஞ்ச மோடி அரசு புதிய வரலாற்றை படைக்கின்றது.

முந்தைய அரசுகள் நமது நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை நட்டு நாடுகளிடம் இருந்து வாங்குவது வழக்கமாக இருந்து வந்தநிலையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு கடந்த 6-7 வருடங்களில் நாட்டில் செய்யப்பட்ட பணிகளை உலகம் அங்கீகரித்து வருகிறது: பிரதமர்

இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது ...

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? தேவநாதன் யாதவ் காட்டம்..!

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்நிலையில் யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி ...

Page 10 of 21 1 9 10 11 21

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x