மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது நேற்று இரவு ...
மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது நேற்று இரவு ...
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நான்காம் ...
கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு, கடந்த மே 2ம் தேதி முதல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. ...
திருவண்ணாமலை மாவட்டம்,தெள்ளார் ஒன்றியம்,சி.ம.புதூர் ஊராட்சியில் உள்ள,அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள் அனைவரையும் வரவேற்றார்வட்டார வள மைய ...
தமிழகத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை தொடர்ந்தது ஒரு நிலையில் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ...
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு ...
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ...
