Tag: Villupuram

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜம்முகாஷ்மீர் மாநிலம்,பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மெழுகுவர்த்தி ஏத்தி,மலர் ...

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 467 பேர் பலி! சென்னையில் 109 பேர் பலி  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா !

திருக்கோவிலூர் ஏரியில் உடம்பில் தீக்காயங்களுடன் இறந்துகிடந்த வாலிபர் போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரி பகுதியில் இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற சிலர் அங்கு உடம்பில் ...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் ...

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் சந்தை தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் சந்தை தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள் ▪️ புதிய பேருந்து நிலையங்கள்: கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ▪️ பேருந்து நிலையங்கள் ...

பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.

பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார்.பிரதமர் மோடி முயற்சி ...

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள ஜி அரியூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ...

அமைச்ச சொத்து முடக்கம்: கடமையை செய்தது அமலாக்கத் துறை: வானதி சீனிவாசன்

அமைச்ச சொத்து முடக்கம்: கடமையை செய்தது அமலாக்கத் துறை: வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அவரது மகன் கைலாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை கிரிவலப் ...

மாஸ் காட்டும் யோகி ஓவைசிக்கு சவால் விடுத்து யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு.

உத்தரப்பிரதேசத்தில் வருகின்ற 2022ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 க்கும் அதிகமான சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் யோகி ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

திருக்கோவிலூரில் மத்திய பாஜக அரசின் சாதனைகள் குறித்த சுவர் விளம்பரங்களை அழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ...

விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதிமணி எம்.பி மீது பாஜகவினர் புகார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் நிர்வாகியும் கரூர் எம்பியுமான ஜோதிமணி பிரதமர் மோடியையும் கல்லால் அடிக்கவேண்டும் என்று பேசியது பாஜகவினரிடையே ...

Page 3 of 4 1 2 3 4

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x