அசிங்கப்பட்டு போன யுவன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்! ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் தமிழ் நடிகர் நடிகைகள்!திமுகவின் கைக்கூலிகள்

ஞாயிற்றுக்கிழமை காலை திமுக சார்பில் திரை நட்சத்திரங்களும், திமுக நிர்வாகிகளும் இந்தி தெரியாது போடா என்று வசனங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரப்பபட்டி வந்தது பீகாரில் இருந்து பல்லாயிரம் கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தின் மூலம் தேர்தல் பணிகளை செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் இதுபோல் செய்வது வருகிறது. மேலும் இந்தி தெரிந்து கொண்டு பணத்திற்க்காக ஏழை மாணவர்களின் வயிற்றில் வாழ்க்கையை அளிக்கும் நோக்கில் விஷம பிரச்சாரம் மேற் கொள்ளும் திமுவினருக்கு சப்போர்ட் செய்வது கேவலமான ஒன்று என தற்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

யுவன் இந்தி தெரியாது என கூவி விட்டு இந்தி பட ஆல்பங்கள் படங்கள் ஆகியவற்றிற்கு இசையமைத்து பாடியுள்ளார். அவர் இந்தியில் பாடும் போது எடுத்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் 3 மனைவியை கட்டியவர் என அசிங்கப்படுத்தி வருகிறார்கள். மேலும் மதம் மாறிவிட்ட குரான் எந்த மொழியில் படித்தார் என்பதை யுவன் சங்கர் ராஜா விளக்கவேண்டும் எனவும் நெட்டிசன்கள் கேள்விக்கணைகளை தொடுக்கிறார்கள்.

மேலும் பல மொழிகள் தெரிந்து கொண்டு நீங்கள் மட்டும் பணம் சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும் ஏழை மாணவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது இதுதான் உங்கள் நோக்கமா என்ற கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்டை போட்டு போஸ் கொடுத்தார் அதன்பின் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தி சரளமாக பேசிய வீடியோவானது வைரலானது உடனே அவர் போட்ட பதிவை நீக்கிவிட்டார் இந்த அசிங்கம் தேவைதானா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள் மேலும் மார்க்கெட் இல்லாத சாந்தனு விளம்பரத்திற்காக இந்த டி ஷர்ட் போட்டு போஸ் கொடுத்துள்ளார் ஹிந்தி தெரியாது என்று பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையில் தமிழக நடிகர் நடிகைகள் இறங்கியிருப்பது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அவர்கள் படித்தது எந்த பள்ளியில் என்பதை கூறவேண்டும் அரசாங்க பள்ளிகளில இல்லை தனியார் பள்ளிகளில் அவர்களது மகன் மகன்களை ஏழைகள் பிடிக்கும் அரசாங்க பள்ளிகளில் சேர்க்கலாமே அதை விடுத்து ஹிந்தி கற்று தரும் பள்ளிகளில் ஏன் படிக்க வைக்கிறார்கள் அவர்கள் பிள்ளை என்றால் ஒரு நியாயம் ஏழைகள் என்றால் ஒரு நியாயமா முழுவதுமாக கிவ் கைக்கூலிகளாக மாறிவிட்டார் இது மக்களை முட்டாளாக்கும் செயல் என் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அதை விடுத்து கூலிக்கு மாரடிக்கும் நடிகை நடிகைகள் முடிவு செய்யக் கூடாது என்று மக்கள் கூறி வருகிறார்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என கூறி வருகிறார்கள். நடிப்பவர்கள் நடிக்க மட்டுமே செய்கிரர்கள் என்பதை இது காட்டுகின்றது.

மேலும் சினிமாதுறை திமுகவின் கட்டுக்குள் இருக்கிறது என்பதையும் இத சம்பவம் உணர்த்துகிறது, மேலும் யுவன் உடன் இருபப்வர் உதிர்ப்பிரதேசத்தை சேந்தவர் என்பதும் தற்போது வெளியாகியுள்ளது.

Exit mobile version