Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மாற்றங்களை நோக்கி தமிழக அரசியல்-

Oredesam by Oredesam
January 17, 2021
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

காலம் எவ்வளவு விசித்திரமானது என்ப தற்கு எடப்பாடி சசிகலா அரசியலையே
உதாரணமாக கூறலாம். எந்த எடப்பாடி யை வைத்து சசிகலாவின் அரசியலை
அதிமுகவில் இருந்து பிஜேபி முடித்து வைத்ததோ இப்பொழுது அதே சசிகலா வை வைத்து எடப்பாடியின்அரசியலை
அதிமுகவில் இருந்து பிஜேபி முடித்து வைக்க இருக்கிறது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

தமிழக அரசியலில் ஜனவரி மாதம் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் இந்த ஜனவரி மாதமும் தமிழக அரசியல்
வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

இந்த ஜனவரி 14 ம் தேதி சென்னையில்
நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திமுகவை
வீழ்த்த சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறி
இருக்கிறார். இதுதான் இப்பொழுது தமிழக அரசியலில் ஹாட் நியூசாக இருக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விசய த்தை முன் வைக்க விரும்புகிறேன். இப்பொழுது தமிழகத்தில் பிஜேபி எதிர்ப்பு அரசியல் அலையாக உருவெடுத்து இரு க்க முக்கியமான காரணம் யார் என்றால் எடப்பாடி தான் என்று நான் சூடம் அடித்து
சத்தியம் செய்வேன்.

2017 ம் ஆண்டு இதே ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை
யின் 47 வது ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசிய பேச்சுக்கள் தான் தமிழக அரசியல் பிஜேபி எதிர்ப்பு நிலைக்கு மாற வழி வகுத்தது.

குருமூர்த்தியின் பேச்சுக்கு இரண்டே நாட்களில் சசிகலாவின் கணவர் மறைந்த நடராஜன் தஞ்சாவூர் விளாரில் நடைபெற்ற
பொங்கல் விழாவில் பதில் அளித்தார்.

தமிழகத்தில் காவிகளை எந்த வழியிலும் காலூன்ற விட மாட்டோம் என்று கர்ஜித்தார்.கூடவே குருமூர்த்தி அவர்களின் சாதி அடையாளங்களை தூற்றி பகிங்கரமாக பேசினார் நடராஜன்.

இதற்கு பிறகு குருமூர்த்தி சசிகலாவின் குடும்பம் பற்றி துக்ளக் இதழில் தாக்குதலை ஆரம்பித்ததோடு சசிகலாவுக்கு எதி ராக ஓபிஎஸ் ஆதரவு அரசியலையும் பிஜேபியை நோக்கி கொண்டு சென்றார். ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது
அல்லவா..

அது ஜல்லிக்கட்டு போராட்டம் வடிவில் வந்து நின்றது.2017 ஜனவரி இறுதியில் தமிழகத்தில் உருவாக்க பட்ட ஜல்லிக்க ட்டு போராட்டம்பிஜேபிக்கு எதிராகவே உருவாக்கப்பட்ட.து.அப்பொழுது தமிழகம் முழுவதும் தூண்டப்பட்ட பிஜேபி எதிர்ப்பு உணர்வுகள்தான் இன்று வரை பிஜேபி க்கு தமிழகத்தில் தடைகற்கலாக மாறி நிற்கிறது.

அந்த ஜல்லிக்கட்டு போராட்டம் அதன் மூலமாக தூண்டப்பட்ட பிஜேபி எதிர்ப்பு அனைத்திற்கும் காரணமாக இருந்த பி தா மகன் சசிகலாவின் கணவர் நடராஜ ன் தான்.இதற்கு பிள்ளையார் சுழியை
போட்டவர் குருமூர்த்தி தான்.

நடராஜன் ஒரு தமிழ் தேசிய சிந்தனை யாளர்.திராவிட அரசியல் மூலமாக அறியப்பட்டவர்.

காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் அனைவரிடமும் நெருங்கிய தொடர்பு உடையவர். இதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டம் மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக மிகப்பெரிய அள வில் நடைபெற முடிந்தது.

பிறகு சசிகலா சிறைக்கு சென்ற பிறகும் மீண்டும் பிஜேபி எதிர்ப்பு உணர்வுகள் தமிழகத்தில் வளர மறைமுகமாக து ணை நின்றவர் எடப்பாடி தான்.

பிஜேபியின் நோக்கம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தான் அதற்கு பலிகடாவா க இருக்கப்போவது அதிமுக தான் என்று சாமான்ய மக்களுக்கே தெரிந்த நிலையி ல் எடப்பாடி அறியமாட்டாரா?

பிஜேபிக்கு எதிராக திமுகவினால் தூண்டப்பட்ட நெடுவாசல் ஸ்டெர்லைட் போராட்டங்களை மாதக்கணக்கில் நடைபெற வைத்து பிஜேபிக்கு எதிராக தமிழக மக்களிடம் வெறுப்பு வளர துணை நின்றவர் எடப்பாடி தான். இதனால் எடப்பாடிக்கு என்ன லாபம்? என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகத்தில் பிஜேபிக்கு வாய்ப்பே

இல்லை என்கிற சூழ்நிலையை உருவாக்கியதன் மூலமாக தமிழகத்தில் பிஜேபி அதிமுக இல்லை யென்றால் ஒற்றை எம்எ ல்ஏ சீட் கூட பிடிக்க முடியாது என்கிற அளவிற்கு பிஜேபியை இப்பொழுது கொண்டு வந்து இருக்கிறார் எடப்பாடி.

கடந்த லோக்சபா தேர்தல் வரை தமிழக த்தில் நிலவி வந்த மத்திய அரசுக்கு எதிர்ரான போராட்டங்களை இப்பொழுது ஏன் காண முடிய வில்லை? மிகுந்த பரபரப் பை ஏற்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சி யின் இடஒதுக்கீடு போராட்டம் ஏன் அமை தியானது? என்று யோசித்து பார்த்தால் எடப்பாடியின் அரசியல் தந்திரங்களை அறிந்து கொள்ள முடியும்.

லோக்சபா தேர்தலின் பொழுது பிஜேபி க்கு எதிராக தூண்டப்பட்ட போராட்டங்களை கண்டு கொள்ளாமல் வளர விட்டு பிஜேபி எதிர்ப்பை தமிழக மக்களிடம் கொண்டு சென்ற எடப்பாடி இப்பொழுது தன்னுடைய முதல்வர் பதவிக்கு ஆபத்து வராத வகையில் எந்த ஒரு போராட்டமும் தமிழகத்தில் நடைபெற முடியாத அளவி ற்கு ஆட்சி செலுத்தி வருகிறார்.

இதைத் தான் பிஜேபியினால் ஜீரணிக்க முடியவில்லை. கூட்டணி என்று கூறிக் கொண்டே. கூட இருந்தே குழி பறித்த எடப்பாடி மீது மோடி அமித்ஷாவுக்கு கடு
மையான கோபம் இருக்கிறது.

அதனால்
தான் எடப்பாடியை முதல்வர் வேட்பாளரா க இன்னமும் பிஜேபி ஏற்க வில்லை.

ஒருவேளை எடப்பாடி இடத்தில் இப்பொழு து ஓபிஎஸ்இருந்து இருந்தால் இப்பொழு து தமிழகத்தில் பிஜேபிக்கு இந்த அளவி ற்கு எதிர்ப்பு இருந்து இருக்கவே முடியாது.

எடப்பாடி மீண்டும் முதல்வராக வந்தா ல் தமிழகத்தில் பிஜேபியை கால் ஊண்ற வேவிட மாட்டார் என்பதால் பிஜேபி எடப்பாடியை ஓரங்கட்டி வைத்து விட்டு அவர் இடத்திற்கு ஓபிஎஸ் அவர்களை கொ ண்டு வர விரும்புகிறது.

பிஜேபி நினைத்தால் இப்பொழுதே எட ப்பாடியை மூட்டை கட்டி அனுப்பி விட முடியும். ஆனால் இதனால் பிஜேபிக்கு மிக ப்பெரிய அளவில் கெட்ட பெயர் உருவா கி அதிமுக பிஜேபி கூட்டணி முறிந்து விடும் சூழ்நிலை உருவாகி விடும். அத னால் தான் பிஜேபி சசிகலா மூலமாக எட ப்பாடியை காலி செய்ய நினைக்கிறது.

அதிமுக பிஜேபி கூட்டணியில் பிஜேபியி ன் முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் தான். இப்பொழுது அல்ல 2017 ம் ஆண்டு செப்ட ம்பர் 22 ம் தேதி அப்போலோ மருத்துவம னையில்ஜெயலலிதா அட்மிட் ஆகி சிகி ச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 5 ம் தே தி மரண மடைந்த பிறகு அடுத்த முதல்வ ராக சசிகலா எடப்பாடியை தான் முன் நி றுத்தினார்.


ஆனால் பிஜேபி எடப்பாடிக்கு பதில் ஓபிஎ ஸ்ஸை கொண்டு வந்து விட்டது. அப்பொ ழுது இப்பொழுது துணை ஜனாதிபதியா
க இருக்கும் வெங்கையா நாயுடு தான் தமிழகத்தில் டேரா போட்டு சசிகலா முன் நிறுத்திய எடப்பாடியை ஓரம் கட்டி வைத்து விட்டு ஓபிஎஸ் அவர்களை முதல்வராக கொண்டு வந்தார்.

அப்பொழுது இருந்தே ஓபிஎஸ் பிஜேபி இடையே எடப்பாடிக்கு பஞ்சாயத்து ஆரம்பமாகி விட்டது ஓபிஎஸ் அவர்களும் தன
க்கு முதல்வர் பதவி கிடைக்க துணை நின்ற பிஜேபிக்கு விசுவாசம் காட்ட ஆரம்
மித்தார் இதனால் கடுப்பான சசிகலா ஓபிஎஸ் அவர்களிடம் இருந்து முதல்வர் பதவியை காலி செய்து அதிமுகவில் இருந்தும் நீக்கி விட்டு அவரே முதல்வராக விரும்பினார்

பதிலுக்கு பிஜேபி சசிகலா முதல்வராக விடாமல் பல வழிகளில் தடுத்து அதில் வெற்றியும் பெற்றது.

பிஜேபியிடம் தோல்வி அடைந்த சசிகலா கடைசியில் சிறைக்கு செல்லும் முன் தான் விரும்பியபடி எடப்பாடியை முதல்வராக்கி விட்டு சென்றார்

ஓபிஎஸ் அளவிற்கு எடப்பாடி விசுவாசம் உள்ளவர் அல்ல என்று சசிகலாவே இப்பொழுது தெரிந்து கொண்டார் என்பதால் எடப்பாடியை அதிமுகவில் இருந்து காலிசெய்ய நினைக்கிறார். இதற்காக அவர் துணைக்கு அழைப்பது ஓபிஎஸ் அவர்க ளைத்தான்.ஆக எடப்பாடியை எதிர்த்து அவரை வீழ்த்த ஓபிஎஸ் சசிகலா கூட்ட ணி உருவாகியே தீர வேண்டிய நிலை யை பிஜேபி இப்பொழுது உருவாக்கி வருகிறது.


சசிகலா மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பிஜேபி அடிக்க நினைக்கிறது.ஒன்று அதிமுக ஓட்டுக்களை பிள வு பட முடியாமல் தடுக்க முடியும். இன்னொன்று பிஜேபி நினைத்த மாதிரி அதிமுக பிஜேபி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்களை கொண்டு வர முடியும்.

ஸோ வெயிட்டிங் பார் சசிகலா ரிலீஸ்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பொட்டு‌ வைக்கக் கூடாது – வேலூரில் அரசுப் பள்ளி ஆசிரியை அத்துமீறல்…

பொட்டு‌ வைக்கக் கூடாது – வேலூரில் அரசுப் பள்ளி ஆசிரியை அத்துமீறல்…

March 28, 2022

Indonesian Coffees Recognized in French Gourmet Competition

January 1, 2020
தமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி! கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி! கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு!

October 4, 2020
விழுப்புரம் மாவட்ட விவசாயிகளே தவறவிடாதீர்கள் ! தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம்!

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளே தவறவிடாதீர்கள் ! தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம்!

May 24, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x