Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

டீ,செய்தித்தாள் விற்றவர் உத்திரப்பிரேதேசத்தின் துணை முதல்வர் கேசவ்! பா.ஜ.க சார்பில் 4வது முறை போட்டி !

Oredesam by Oredesam
January 17, 2022
in இந்தியா, செய்திகள்
0
டீ,செய்தித்தாள் விற்றவர் உத்திரப்பிரேதேசத்தின் துணை முதல்வர் கேசவ்! பா.ஜ.க சார்பில் 4வது முறை போட்டி !
FacebookTwitterWhatsappTelegram

தற்போது 5 மாநில தேர்தல் தான் ஹாட் டாபிக். உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் முகாமிட்டு மும்முரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றது.

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டு உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரத்து தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

உத்திர பிரேதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா முதன் முதலில் பிரயாக்ராஜ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாவட்டம் அலகாபாத். இதன் மேற்கு தொகுதி மக்களவை தேர்தலில் கேசவ் பிரசாத் மவுரியா 2004-ல் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது, கேசவ் 3-வது நிலைக்கு தள்ளப்பட்டார்.

மீண்டும் அங்கு வந்த இடைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் கேசவ் போட்டியிட்டார். அப்போதும் கேசவ் 3-வது இடத்தையே பெற முடிந்தது. எனினும் மனம் தளராத கேசவ், பாஜக.வுக்காக தனது சொந்த ஊரான சிராத்துவில் 2012 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதல்முறை எம்எல்ஏ.வானார்.

மீண்டும் 2014 மக்களவை தேர்தலில் அருகிலுள்ள பூல்பூர் தொகுதியில் கேசவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதிலும் கேசவ் வெற்றி பெற்றார். அத்துடன் 2016-ல் உ.பி. மாநில பாஜக தலைவரானார். கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் கேசவ் செய்த உழைப்பால் ஆட்சி அமைத்த பா.ஜ.க, அவரை துணை முதல்வராக்கியது. இந்நிலையில், உ.பி.யின் மேலவை உறுப்பினரான கேசவ், சட்டப்பேரவை தேர்தலில் 4-வது முறையாக தற்போது களம் இறக்கப்பட்டுள்ளார்.

சொந்த தொகுதி சிராத்துவில் உள்ள கவுஸாம்பி பகுதியில்தான் தனது தந்தையின் கடையில் கேசவும் தேநீர் விற்பனை செய்துள்ளார். தவிர சாலைகளில் செய்தித்தாள்களை கூவி கூவி விற்றுள்ளார். கவுஸாம்பியில் கேசவ் பிரசாத் தந்தையின் கடை சிறியது. எனினும் அங்கு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் இடமாக இருந்தது.

அவர்களுக்கு தேநீர் விநியோகம் செய்யும்போது அவர்களது உரையாடல்களை கேட்டு கேட்டு அரசியலுக்கு வந்துள்ளார் கேசவ். பின்னர் தன்னை ராமர் கோயில் இயக்கத் தில் ஈடுபடுத்திக் கொண்டார்.அதன்பிறகு பாஜக.வுக்கு வந்த கேசவ் பிரசாத்தின் உழைப்பு அவரை துணை முதல்வர் வரை உயர்த்தியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

vanathi Srinivasan

ஸ்டாலினுக்கு பாராட்டு விழா தான் குறை! தமிழக இந்து தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை லிஸ்ட் போட்ட வானதி… மொத்தமாக முடித்துவிட்ட சம்பவம்!

May 4, 2025
இதுதான் திராவிட மாடல் ! தி.மு.க. எம்.பி. பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் அவமதிப்பு.

இதுதான் திராவிட மாடல் ! தி.மு.க. எம்.பி. பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் அவமதிப்பு.

September 4, 2022
நெஞ்சை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணம் ! பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்த மனிதாபிமான மக்கள் !

நெஞ்சை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணம் ! பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்த மனிதாபிமான மக்கள் !

June 3, 2020
கப்பலோட்டிய தமிழன் வ.‬உ.சி பிறந்த தினம்! கப்பல் வைத்திருந்தவர் இறுதியில் கடன்காரராக இறந்த வ.உ.சி !

கப்பலோட்டிய தமிழன் வ.‬உ.சி பிறந்த தினம்! கப்பல் வைத்திருந்தவர் இறுதியில் கடன்காரராக இறந்த வ.உ.சி !

September 5, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x